திருச்சி – மாகாளிகுடி முத்தீஸ்வரர் கோவில் புணரமைப்பு பணியில் மோசடி – முறைகேடு ! பகீர் பின்னணி…
கோவில் திருப்பணி விவாத பொருளாக மாறிய நிலையில் ஸ்தபதியார் குமார் என்பவர் அவசரகதியில் புணரமைப்பு வேலைகளை சரியாக பூர்த்தி செய்யாமல் அரைகுறையாக செய்து வருவதால் கோவில் கருவறை மற்றும் அர்த்தமண்டபம் உள்ளிட்ட இடங்கள்
