விபத்துகள் திருச்சி பொன்மலையில் தீ விபத்து! மரங்கள் எரிந்து சாம்பல்! Angusam News Sep 1, 2026 பொதுமக்கள் தகவல் அளித்தும் தீ விபத்தை கண்டு கொள்ளாமல் சம்பவ இடத்திற்கே வராத ரயில்வே தீயணைப்புத் துறையினர் மீது ரயில்வே ஊழியர்கள், பொதுமக்கள் குற்றச்சாட்டு.