Browsing Tag

விபத்துகள்

மாதம் ஆறு கோடி சுங்க வசூல்! பராமரிப்பு இன்றி மரணச்சாலையான துயரம் !

இச்சாலையில் நடக்கும் மரணங்களை வெறும் 'விபத்து' என்ற ஒற்றைச் சொல்லில் கடந்துவிட முடியாது. இது நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளின் அப்பட்டமான அலட்சியத்தால் அரங்கேறும் 'அதிகாரப்பூர்வ கொலைகள்' என்று பொதுமக்கள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டுகின்றனர்.