உண்மையில், கவின் கொலை ஒரு பேசுபொருளாக்கப்பட வேண்டும் என்ற எண்ணம் தவெகவுக்கு இருந்திருக்குமானால் ஸ்ரீவைகுண்டம் பொதுத்தொகுதியில் கவினுடைய குடும்பத்தாரில் ஒருவரை வேட்பாளராக்கி இருக்க வேண்டும்.
திருப்புவனம் இளைஞர் அஜித் குமார் தனிப்படை காவலர்கள் கொடூரமாக தாக்கி கொலை செய்த வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணைக்கு நிகிதா மற்றும் அவரது தாயார் ஆஜராகி இருக்கின்றனர்.