Browsing Tag

ANBUMANI RAMADOSS

முதல்வர் விஜய் – (ஏ) மாற்றத்திற்கான அரசியல் பொதுமக்கள் நம்பிக்கை குலைந்தது

தூய ஆட்சியைத் தருவேன் என்று ஆட்சியைப் பிடித்த தவெக தலைவர் முதல்வராகப் பொறுப்பேற்பதற்கு முன்பும், பொறுப்பேற்றதற்குப் பின்பும் சராசரி அரசியல்வாதிகளைப் போல மோசடி அரசியல் செய்து வருகிறார்

கலைஞராக இருந்திருந்தால் கனக்கச்சிதமாக முடித்திருப்பார் !

சோசியல் மீடியாக்களில் பட்டியல் சமூகத்திற்கான உரிமைகளை  பேசினால் இன்ஸ்டன்ட் போராளி ஆகிவிடலாம் என்று நினைப்பவர்கள் கூட, வன்னியர் சமூகத்திற்கான இட ஒதுக்கீடு என்று வந்தால் ஓடிப் போய் பொடக்காளியில் ஒளிந்து கொள்வார்கள்.

இந்த 4 சீட்டு 40 சீட்டுக்கு சமம் !

விஜய் கூட்டணி அமைச்சரவை அழைத்தால் தாராளமாக ஏற்கவும். அதிமுகவின் துரோக கூட்டணியை விட்டு தள்ளுவோம். 2019, 2021, 2026 மூன்று முறையும் அதிமுக காப்பாற்றப்பட்டது.

அம்மா சங்கமித்திரை …. அதிகம் கண்ணீர் வடிக்காதே !

நீங்கள் பிறர்மீது வைக்கும் குற்றச்சாட்டுகளும் உங்கள்மீது பிறர் வைக்கும் குற்றச்சாட்டுகளும் வன்னியர் என்ற வட்டத்திற்குள்ளேயே சுழல்கிறதே தெரிகிறதா?

திமுக சார்பாக நிறுத்தப்பட்ட வன்னியர் சமூக வேட்பாளர்கள் பட்டியல்

2021- சட்டமன்றத் தேர்தலின் படி, வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர்கள் 38 பேர் சட்டமன்ற உறுப்பினராக தற்பொழுது இருந்து வருகின்றனர்.

”பாமக என்றாலே தலைவர் அன்புமணி தான்” – மாநில பொருளாளர் திலகபாமா உறுதி !

கூட்டத்தில், அன்புமணியின் வருகையை முன்னிட்டு நடைபெறும் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற தேவையான ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன.

குறிவைக்கப்பட்ட பாமக பிரமுகர் … பத்தாண்டு கால பகை … பின்னணி என்ன ?

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே ஆடுதுறை பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்குள் நேற்று காலை காரில் வந்த ஏழு பேர் கொண்ட மர்ம கும்பல், பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்குள் நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.

போக்கு காட்டிய பொதுக்குழு ? அடி சறுக்கிய அன்புமணி !

மாவட்டம் தோறும் பொதுக்குழு உறுப்பினர்களை கூட்டி கையெழுத்து பெற்று  கட்சியை கைப்பற்றுவதற்காகவே உரிமை மீட்பு பயணம் என்ற பெயரில் அன்புமணி முயன்று அதன் விளைவாக  இரு  பாமக

100 நாள்கள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொள்கிறார் அன்புமணி இராமதாஸ் !

பெரும் கொடுமைகளிலில் இருந்தும், பெரும் துன்பங்களில் இருந்தும். பெரும் நெருக்கடிகளில் இருந்தும், வள்ளுவரால்,

பா.ம.க.வின் மாநிலத் துணைத் தலைவராக திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ ரவி ராஜ் நியமனம்!

பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவராக பாஜகவிற்கு சென்று மீண்டும் பாமகவுக்கு வந்த முன்னாள் எம்.எல்.ஏ. ரவி ராஜை ராமதாஸ் அறிவித்துள்ளார்.