Browsing Tag

Dr நல்வினை விஸ்வராஜு

தைரிய சாட்சிகள் !

காவல் நிலையத்தில் பணியாற்றிய தலைமை காவலர். ரவிச்சந்திரன் SSI சாத்தான்குளம் காவல் நிலையத்தில் CCTNS பணி பார்த்தவர். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் நடந்த சம்பவத்தை நேரில் கண்ணுற்றதை நீதிமன்றத்தில் தெளிவாக கூறிய மிகவும் முக்கியமான சாட்சி.

மிருகங்கள் தாக்கினால் கூட இவ்வளவு காயங்கள் ஏற்படாது !

ஜெயராஜ்   இறப்பதற்கு 1 முதல் 3 நாட்களுக்குள் ஏற்பட்டது போல் காணப்பட்டது என்றும்,   உள்உறுப்புகளில்  இரசாயன பரிசோதனை அறிக்கையில் எந்தவித நச்சுப் பொருட்களும்  கண்டறியப் படவில்லை என்று