தொடரும் பட்டாசு ஆலை விபத்துகள்… ஒரே வாரத்தில் 4 உயிர்கள் பலி!
பட்டாசு உற்பத்தியில் முக்கிய மையமாக விளங்கும் விருதுநகர் மாவட்டத்தில், தொழிலாளர்களின் பாதுகாப்பு, ஆலைகளில் பின்பற்றப்படும் விதிமுறைகள், அதிகாரிகளின் கண்காணிப்பு ஆகியவை குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.
