கல்வி உதவித்தொகை பெயரில் மோசடி கும்பல் ! பெற்றோர்களே உஷார் !
கல்வி உதவித்தொகை பெயரில் பெற்றோர்களை ஏமாற்றிய மோசடி கும்பல் கைது ! உஷார் மக்களே !
மாணவர்களுக்க கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி அவர்களது பெற்றோரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.7 லட்சம் மோசடி செய்த நாமக்கல்லை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது…