திருச்சியில் நகை வியாபாரி, ஊழியரை தாக்கி ஒரு கிலோ தங்கம் கொள்ளை சம்பவத்தில் வட மாநில கொள்ளையர்கள் கைவரிசையா? சிசிடி காட்சிகளை வைத்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை
விசாரணையில் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், நகை திருட்டில் ஈடுபட்டவர் திருப்பத்தூர் மாவட்டம் "குடியாத்தம் அடுத்த நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவர்"