கலைமகள் சபாவின் மூத்த உறுப்பினர்களின் சார்பில் ஈரோட்டை சேர்ந்த பழனியப்பன் சில கேள்விகளை முன்வைக்கிறார். அங்குசம் அரங்கத்திற்கு நேரில் வருகை தந்து நேர்காணல் ஒன்றை வழங்கியிருக்கிறார்.
கலைமகள் சபா பெயரை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும்; அவர்களை பற்றிய தகவல் தெரிவித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதாகவும் கலைமகள் சபாவின் சிறப்பு அலுவலரும் பதிவுத்துறை தலைவருமான ஆலிவர்பொன்ராஜ் ஐ.ஏ.எஸ். அறிவிப்பு