"எனக்குக் கிடைக்க வேண்டியது அவன் அரசியல் செஞ்சு தட்டிகிட்டான்" நம் இளவல் நீண்ட நாட்கள் அவனை திட்டிக் கொண்டே இருந்தார். இவ்வளவுதான் விருதுகளின் இலட்சணம்.
நவீன சிறுகதை, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம் ஆகிய பிரிவுகளில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு நூலுக்கும் ரூ5,000 பரிசுத்தொகையுடன், “சௌமா இலக்கிய விருது” வழங்கப்படும்.