A, B, C, D என்று அரசுப் பணியாளர்கள் பதவி, சம்பளம் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறார்கள். இதில், C, D மற்றும் ஒப்பந்த/தற்காலிக பணியாளர்கள் மீதே நடவடிக்கைகள் பாயும்.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 5 மண்டலத்திற்கு உட்பட்ட 65 வார்டுகளில், பணிபுரியும் பணியாளர்கள் இதன் மூலம் பயன்பெற உள்ளனர்.