Browsing Tag

tamilnadu

அவசரக் கவலை தேவையில்லை…!

சமகாலத்தில் இந்தியாவில் ஒருவர் நம் கண் முன்னாலேயே பெரிய பிம்பமாக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தார். அவர் வந்தால் நாட்டை விட்டே போய்விடுவேன் என்றுகூட சில எழுத்தாளர்கள் சொன்னார்கள். ஆனால் இன்னமும் நாம் தேர்தல்களை நம்பித்தான் இருக்கிறோம்.

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் ஏன் ?

நமது தொப்புள் கொடி உறவுகளான இலங்கை மக்கள் வசிக்கும் " அகதிகள் முகாம் " என்பதை "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் " எனப் பெயர் மாற்றம் செய்தார்.

தேர்தல் பணி பயிற்சி வகுப்பு…!

வாக்குப்பதிவு நாளுக்கு முன் 72 மணி நேரம், 48 மணி நேரம் மற்றும் 24 மணி நேரத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், வாக்குப்பதிவு நாளன்று பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச்சாவடிகளில் பணியில் ஈடுபடும்.

காமராஜர்…எம்.ஜி.ஆர். மாதிரி…கலைஞர் ஆட்சின்னு சொல்றது இல்லை ஏன்?

முப்பது வருஷமா சினிமால நடிச்சுட்டு வெற்றிடம் இருக்குன்னு வியாக்கியானம் பேசி சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வருவதற்கு பெயர் அரசியல் இல்லடா அது சுயநலம்,சந்தர்ப்பவாதம். இது அரசியல் இந்த சமூகத்திற்கான அரசியல்.

எம்ஜி ஆரும் விஜய்யும்…!

1967இல் எம்ஜி ஆர் மருத்துவமனையில் இருந்த பொழுது  "அண்ணாதுரை இராமச்சந்திரா வா உன்னுடைய திருமுகத்தை  ஒரு முறை காட்டிவிடு  அதுவே நீ செய்யும் மிகப்பெரிய பரப்புரையாகும்" என்று கூறினார்.

மக்கள் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கான நேரம் இதுதான்… !

“வாக்களிக்க வாக்காளர் பணம் பெறுவது சட்டப்படி குற்றம் என்றும் தண்டனைக்குரியது” என்ற அடிப்படையில், தேர்தல் பணப் பட்டுவாடா மற்றும் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்துப் பொதுமக்கள் உடனுக்குடன் புகார் அளிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் cVIGIL…

யார் இந்த அபின் தினேஷ் மோதக்…?

அமைதிக்கும் நல்லிணக்கத்திற்கும் குந்தகம் விளைவிப்பவர்களிடம் எவ்வித இரக்கமும் காட்டாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருந்தார்.

ஆசியாவின் மிகப்பெரிய தனியார் நூலகம் எங்குள்ளது தெரியுமா…?

தமிழுக்காகத் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ள பல்லடம் மாணிக்கம் தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும் என்கிறார்.

 சட்டம் ஒழுங்கு சரியில்லை… தொழில் வளர்ச்சி இல்லை ! – நயினார் நாகேந்திரன் விமர்சனம்

சர்வதேச அளவில் மேற்காசியப் பகுதியில் நிலவும் போர் சூழ்நிலையிலும், இந்திய மக்களுக்கு பெட்ரோல் மற்றும் எரிவாயு பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கும் வகையில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு செயல்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

வீரத்தையும் வீராப்பையும் பா.ஜ.க’விடம் காட்டுங்கள்! – அன்பில் மகேஸ் பதிலடி!

மத்திய அரசிடம் காட்ட வேண்டிய வீரத்தை, இங்கே முதலமைச்சர் மீது மலிவான விமர்சனங்களாகக் கொட்டுகிறார். மக்கள் அனைத்தையும் கவனித்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்.