11ஆம் வகுப்பு மாணவன் திருமுருகன் கொலை ! சாத்தரசன்கோட்டை பதட்டம் !
சிவகங்கை அருகே சாத்தரசன்கோட்டையை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் திருமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட சம்பவம். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யக்கோரி உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டம்.
சிவகங்கை மாவட்டம்…