Browsing Tag

tiruchendur

தமிழக அரசியலை புரட்டி போட்ட அந்த சம்பவம் !

அதிமுக ஆட்சி. எம்.ஜி.ஆர். முதலமைச்சர். தி.மு.க. எதிர்க்கட்சி. தலைவர் கருணாநிதி. களமாடத் தொடங்கினார் கருணாநிதி. மேடைகளில் முழங்கினார்; முரசொலியில் வரிக்கு வரி சாடினார்;

திருச்செந்தூர் : சம்ப்ரதாய நம்பிக்கையும் … சநாதன தண்டனையும் !

லஞ்சம் கொடுத்த அமைச்சர் முருகனை தர்சிக்கவில்லை. முருகனை வணங்காத அமைச்சர் அறநிலைய அமைச்சர். அதிகாரிகளுக்கு இறை நம்பிக்கை வேண்டும் என்கிற சுற்றறிக்கையும் அரசு உத்தரவும் சட்டதிருத்தமும் வந்தன.

அனுபவங்கள் ஆயிரம் (1) – “முருகன் அருளால் மறைந்த வலி”

அந்த நிமிஷத்தில் எனக்குள் ஒரே ஒரு எண்ணமே, முருகனே அந்தப் பெண்ணின் வடிவில் வந்து அந்த மருந்தை வர பிரசாதமாக  அளித்ததாக ஓர் உணர்வு...