Browsing Tag

Trichy chathiram bus stand

பாவம் என்று பரிதாபம் காட்டினால், இப்படித்தான் செய்வீர்களா? – திருநங்கையின் ஆதங்கம் !

பொதுமக்களிடம் யாசகம் கேட்கும் திருநங்கைகள் அந்த யாசகத்திற்கான ஒரு வழிமுறையோடு அன்போடு பொறுமையோடு இருப்பது இல்லை. அவர்கள் கொடுக்கக் கூடிய சிறிய தொகையும் அவர்கள் வாங்கிக் கொள்ள மறுக்கிறார்கள்.