இது தேர்தல் கால அவசரம் : மனிதாபிமானத்தோடு அணுகுமா, தேர்தல் ஆணையம் ?
தமிழகத்தில், கடந்த ஆண்டைவிடசுமார் 25 இலட்சம் பேர் கூடுதலாக வாக்களித்திருக்கும் நிலையில், எஸ்.ஐ.ஆர். திருத்தத்திற்கு பிறகு வாக்குப்பதிவு சதவிகிதம் 85.15% என்பதாக தங்களது தரப்பில் தெரிவித்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகளிடையே பெரும்…
