Browsing Tag

TVK

வானளாவிய அதிகாரமா… அண்ட சராசரங்களுக்கும் அப்பாற்பட்ட அதிகாரமா?

மே 25ஆம் தேதி ராஜினாமா செய்து, அந்த சட்டமன்ற தொகுதிகள் காலி என சட்டப்பேரவை செயலகத்தால் அறிவிக்கப்பட்ட நிலையில்... அவர்கள் மீது எவ்வாறு நடவடிக்கையை துவங்க முடியும்?

அரசியலில் சேர ஆசை இருக்கிறது; எந்தக் கட்சியில் சேரலாம்?

என்னைப் பொறுத்தவரை — எல்லா நேரமும், எல்லோரிடமும் சொல்வது, படித்து முடித்தவுடன் அல்லது படிக்கும்போதே ஒரு நிறுவனத்தில் வேலை செய்ய வேண்டும்!!!

’மாற்றம்’  செம ‘நாற்றம்’ -‘சென்ட்’ அடிக்கும் சினிமா சூனாபாணாக்கள்!

இந்திய அரசியலை புனிதப்படுத்த வந்த பரமபிதா ஜோசப் விஜய்யின் யோக்கிய அரசியல், புரட்சி அரசியல் எல்லாமே ஃபேக் என்பது தினமும் ஒரு செய்தியாக ரிலீஸாகி மேக்கப் கலைந்து கொண்டிருக்கிறது.

அல்லுசில்லு வாயில வந்திரும் அன்பர்கள்

தவெக ஏற்படுத்தியிருக்கும் அறிவுச்சீரழிவை, செவிட்டில் அறையும் படி தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு உணர்த்த வேண்டுமெனில் இது மாதிரியான பகடியே தீர்வு.

அண்ணாமலை என்ன செய்ய போகிறார் !

ஊடகங்கள் அண்ணாரை ஒப்பற்ற தலைவனாகச் சித்தரிக்கும்.. அண்ணார் ஆளுங்கட்சியைக் கடுமையாக விமர்சனம் செய்வார்.. ஆளும் த.வெ.க அண்ணாரை பிரதான எதிர்க்கட்சிபோல் நடத்தும்..

எதிர்க்கட்சியில் இருந்தால் தொகுதிக்கு நன்மை செய்ய முடியாதா?

பெரும்பான்மை கொண்ட ஆளும்கட்சி அதிகாரத் திமிரில் மக்கள் நலனுக்கு எதிரான சட்டங்களையும் திட்டங்களை நிறைவேற்ற முயலும்போது, கடிவாளம் போட்டு, ஆளும் கட்சியை அடக்கும் திறன் படைத்தது எதிர்க்கட்சியே.

சட்டசபையில் ரோட்டரியன்கள் !

ரோட்டரியன்கள் எம்.எல்.ஏ.வாக தமிழக சட்டசபையை அலங்கரித்திருப்பதை பெருமைபடுத்தும் விதமாக, ரோட்டரி சங்கத்தின் சார்பில் திருச்சி கிறிஸ்டல் கன்வென்ஷன் ஹாலில் ஜூன்-06 அன்று விழா ஒன்றை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

அதிகாரத்தின் கதவுகள்: சாமானியனின் குரல் எங்கே ஒலிக்கும்?

முன்பெல்லாம், தங்கள் பகுதியில் நிலவும் அடிப்படைப் பிரச்சினைகள், குடிநீர் தேவைகள் அல்லது வாழ்வாதாரப் போராட்டங்களுக்காகக் கிராமப்புறத்திலிருந்து சென்னைக்கு வரும் ஒரு சாமானியன், எந்தத் தயக்கமுமின்றித் தலைமைச் செயலகத்தின் கதவுகளைத் தட்ட…

திவால் ஆகிறதா, போக்குவரத்து கழகங்கள் ?

திட்டங்களை நடைமுறைப்படுத்தும்போதே, இதன் காரணமாக போக்குவரத்து கழகங்களுக்கு ஏற்படும் நட்டத்தை ஈடுகட்டும் வகையில், தமிழக அரசின் சார்பில் குறிப்பிட்ட தொகையை வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.

ஏக்கர் கணக்கில் பொய் பேச வேண்டாமே !

சட்டமன்றத் தேர்தல் பரப்புரையில் திமுக மீது பல்வேறு பொய் குற்றச்சாட்டுகளைச் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பரப்பி, இந்த மாபெரும் வெற்றியை ஈட்டியிருக்கிறீர்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.