பேரதிர்ச்சியில் ஆழ்த்திய அதிகாரியின் மரணம் !
பேரதிர்ச்சியில் ஆழ்த்திய அதிகாரியின் மரணம் !
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றிருந்த தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர் தெய்வபாலன் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே நெஞ்சு வலி ஏற்பட்டு கீழே சரிந்துள்ளார்.
ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது எதிர்பாராத மரணம் அவருடன் பணியாற்றி அரசு அலுவலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.