அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தேனி மாவட்டத்தில் அதிகரித்து வரும் கனிம வள கொள்ளையை தடுத்து நிறுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தேனி மாவட்டத்தில், உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கனிம வள கொள்ளைதேனி மாவட்டத்தில் உள்ள கண்மாய்களில் விவசாயிகள் என்ற போர்வையில், அரசு அதிகாரிகளின் துணையோடு வண்டல் மண் கொள்ளையடிக்கப்படுகிறது. மேலும், மூல வைகை ஆற்றில் மணல் கொலை தினந்தோறும் நடைபெற்று வருகிறது.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். 

தேனி மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலமான கேரளா மாநிலத்திற்கு நூற்றுக்கணக்கான லாரிகளில் மண், மணல், கற்கள், உடை கற்கள், உள்ளிட்ட கனிம வளங்களை கொள்ளை அடித்து செல்லும் வாகனங்கள் மீது அரசு அதிகாரிகள் மீதும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

யாவரும் கேளீர்

— ஜெய்ஸ்ரீராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.