கெத்து காட்டி கேசு வாங்கிய எடப்பாடி ரத்தத்தின் ரத்தம் !
வருவாய்த்துறை அதிகாரிகளிடம் கெத்து காட்டி கேசு வாங்கிய எடப்பாடி ரத்தத்தின் ரத்தம் !
முறைகேடான முறையில் பட்டாவில் பெயர் மாற்றம் செய்துவிட்டார்கள் என்பதாக, தனது ஆதரவாளர்கள் 25 பேருடன் எடப்பாடி தாலுகா அலுவலகத்தில் அலப்பறையில் ஈடுபட்ட, எடப்பாடி தாலுகா, வெள்ளரி வெள்ளி முன்னாள் ஊராட்சி தலைவர் கண்ணாங்காடு அசோக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 25 பேர் மீது வழக்கு பாய்ந்திருக்கிறது. இவர் எடப்பாடியுடன் நெருக்கம் காட்டிய லோக்கல் ரத்தத்தின் ரத்தம் என்கிறார்கள்.