Browsing Tag

Political news

அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் – த.வெ.க. அமைச்சர் தடாலடி !

சுற்றுலா இடங்கள் அந்தந்த ஊர்களில் உள்ள வருவாய்த் துறையினரால் அடையாளம் காணப்பட்டு செயல்படுத்தப்படுவதாகவும், உலகத்தரமான சுற்றுலாத் துறையை உருவாக்குவது முதல்வரின் நோக்கம் என்றும் கூறினார்

சட்டமன்ற  பரிதாபங்கள் !

“உசுப்பேத்துறவன்கிட்ட உம்முன்னும் கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் இருந்தால் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும்.”னு ரசிகர்களின் அப்ளாஸ்-க்காக அவர் பேசின டயலாக்கை அவரே பின்பற்றத் தொடங்கிவிட்டாரோ என்னவோ?

தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் ! நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது யார்? அம்பலப்பட்ட தவெக !

முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற தொகுதி சீரமைப்பு கூட்டத்தின், “மறுசீரமைப்பு என்ற பெயரில் தொகுதிகளின் எண்ணிக்கை உயர்த்த வேண்டாம். நாடாளுமன்றத்தில் இப்போதுள்ள 543 உறுப்பினர்கள் என்ற தற்போதைய நிலை

உதயநிதி கைதும் – பிடிபடாத விவரங்களும் !

உதயநிதி மீது போடப்பட்டுள்ள வழக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு. ஜாமீனில் வெளிவரும் வழக்கு என்றால் காவல்நிலையத்தில் ஜாமீன் வழங்கிவிட முடியும். ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு என்றால் எந்த நீதிமன்றத்தில் நீதிமன்றக்

புதுச்சேரி மாநிலத்தில் அரசியல் சாசன நெருக்கடி ! எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச்.நாஜிம் ஆவேசம் !

24 ஆம் தேதி புதுச்சேரி சட்டமன்றம் கூட்டம் தொடங்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது துணைநிலை ஆளுநர் உரையோடு கூட்டத் தொடர் தொடங்கும்.

துணை சபாநாயகர் ஓரம் கட்டப்படுகிறாரா?

துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான மூ. ரவிசங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்காதது துறையூர் பகுதி அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட திரிஷா நற்பணி மன்றம் ?

மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால் என தொடங்கி வீரமங்கை வேலுநாச்சியாரோடு திரிஷாவை ஒப்பிட்டு அரசியலுக்கு வர வேண்டுமென்ற வேண்டுகோளோடு திரிஷா நற்பணி மன்றத்தினர் ஒட்டியுள்ள  போஸ்டர்கள் 

என்ன ஒரு அபத்தமான வழக்கு !

பொதுவான  நண்பர்கள் தமிழ் நாட்டில் அரசியல் வழக்குகள் எவ்வளவு அபத்தமாக போடப்பட்டு சாதாரண செயல்பாட்டாளர்கள் எப்படி முடக்கப்படுகின்றனர் என்பதை உணரட்டும்.