Browsing Tag

Political news

தொகுதி மறுவரையறை  ஜனநாயகத்திற்கு எதிரானது – எம்.பி. துரை வைகோ

இதை எதிர்த்து அதிமுகவும் குரல் எழுப்ப வேண்டும்: தொகுதி மறுவரையறை  ஜனநாயகத்திற்கு, அரசியல் அமைப்புக்கு ,கூட்டாட்சிக்கு எதிரானது திருச்சியில்  துரை வைகோ எம்.பி. பேட்டி

வாக்குரிமைப் புறக்கணிப்பு வாபஸ் ! சர்வீஸ் ரோடு பணிகளுக்கு முன்னுரிமை ! அமைச்சர் உறுதி !

"மக்களின் சிரமங்களை உணர்ந்துள்ளோம். இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றவுடன், பால்பண்ணை - துவாக்குடி சர்வீஸ் ரோடு பணிகளை முன்னுரிமை அடிப்படையில் முழுமையாகவும், விரைவாகவும் நிறைவேற்றித் தருவேன்.

கூத்தாடி என்று சொல்லி கலையை இழிவுபடுத்துவதா ?

"கூத்தாடி" என்பது ஒரு இழிச்சொல்லல்ல; அது ஒரு பெருமைக்குரிய அடையாளம். பசி நோக்கா நோன்பிருந்து, இரவு முழுவதும் கண் விழித்து மக்களுக்காக ஆடிக்காட்டும் கலைஞர்களின் கண்ணியம் காக்கப்பட வேண்டும்.

சிலம்பம் சுற்றி வாக்கு சேகரித்த அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி !

கடந்த 2016 மற்றும் 2021 தேர்தல்களில் பெற்ற வெற்றியை விட, இந்த முறை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை வெற்றி பெறச் செய்ய வேண்டும்

மகளிர் நல வாக்குறுதியுடன் மக்களிடம் சென்ற மண்ணச்சநல்லூர் கதிரவன் !

ஒரு பக்கம் தமிழக மக்களை மடைமாற்றம் செய்ய அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் ரூபாய் 2000 வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, தேர்தல் சமயத்தில் இத்திட்டத்தை முடக்குவதற்கு மத்திய பாஜக அரசோடு சேர்ந்து அதிமுக சதி செய்தது.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூட்டுக்கு எடப்பாடிதான் காரணம் – வெடித்த வைகோ !

ஸ்டெர்லைட் போராட்டத்தில் 13 உயிர்களைக் காவு வாங்கியவர் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதேபோல, சாத்தான்குளத்தில் தந்தை - மகன் அடித்துக் கொல்லப்பட்டதற்கும் அப்போதைய அதிமுக அரசுதான் பொறுப்பு.

திருச்சியில் எழுச்சி … செயல் வீரர்கள் கூட்டத்தில் கொளுத்திப் போட்ட ஆதவ் அர்ஜுனா !

திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் களை கட்டவில்லை. ஆனால், நம்ம தலைவர் விஜய் வேட்புமனு தாக்கலுக்கு வந்தார். திருச்சியே திணறியது.

ராஜ்மோகனுக்கு கட்டம் கட்டியாச்சு…!

வேட்பாளர் குறிப்பிட்ட அந்த மத இடத்தில் பேசிய வீடியோ ஆதாரத்தை எதிர்க்கட்சி வேட்பாளர் அல்லது வாக்காளர் நீதிமன்றத்தில் வெற்றியை அறிவித்த 45 நாட்களுக்குள் சமர்பிக்க வேண்டும்.

“உங்கள் வீட்டு மூத்த பிள்ளையாக என்னை நினையுங்கள்!” – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி …

தமிழக முதல்வர் சொன்னதைச் செய்வார் என்று குறிப்பிட்ட அமைச்சர், மீண்டும் திராவிட மாடல் ஆட்சி அமைந்ததும் பின்வரும் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என உறுதியளித்தார்:

நாற்பது வருசமா உங்களோட இருக்கேன் … ஸ்ரீரங்கம் அதிமுக வேட்பாளர் மனோகரன் !

”இந்த ஊர்ல என்னென்ன பிரச்சினை இருக்குன்னு எனக்கு நல்லாவே தெரியும். முனிசிலிபாட்டியா இருந்த காலத்திலிருந்து திருச்சி மாநகராட்சியாக மாறிய காலம் வரையில் நல்லா தெரியும்.