இப்போதுதான் அரசியலின் அரிச்சுவடி படிக்க ஆரம்பிக்கிறார்கள். கேள்வி கேட்க ஆரம்பிக்கிறார்கள். நல்ல ஆரம்பம் இது. ஆனால் அதற்குள் அதிகாரத்தைத் தூக்கி ஒருவர் கையில் கொடுத்துவிட்டார்கள்.
உங்கள் உழைப்பால் விளைந்த அறுவடைதான் 1.54 கோடி வாக்குகள். உங்கள் உழைப்புக்கு நான் என்ன கைம்மாறு செய்யப்போகிறேன்? தலைமைத் தொண்டன் என்ற உணர்வோடு நாம் தொடர்ந்து பயணிப்போம்.
விஜய் கூட்டணி அமைச்சரவை அழைத்தால் தாராளமாக ஏற்கவும். அதிமுகவின் துரோக கூட்டணியை விட்டு தள்ளுவோம். 2019, 2021, 2026 மூன்று முறையும் அதிமுக காப்பாற்றப்பட்டது.
என்னைப் பொருத்தவரை நாம் செய்யும் செயல்களில் தொடர்ந்து வெற்றிகள் வந்து கொண்டே இருந்தால் நாம் நமக்கு தோதான வட்டத்துக்குள் இருந்து ஆட்டத்தை விளையாடிக் கொண்டிருக்கிறோம் என்று அர்த்தம்.
தமிழ்நாடு அரசியல் ரீதியாக முற்போக்கான மாநிலம் என்று பெயர் எடுத்து இருக்கிறது. இதனால் மற்ற மாநிலங்களில் ஒரு மரியாதை உண்டு. அது இனி கிடைக்குமா என்று தெரியவில்லை.
யாருடன் ’கை’கோர்த்துக் கொண்டு ஆட்சி அமைக்கப் போகிறார் விஜய், அதனால் ஏற்படும் பின்விலைகள்,விளைவுகள் என்ன? என்பதையெல்லாம் அறிவுஜீவி அரசியல் ஆய்வாளர்கள், அறிவார்ந்த பத்திரிகையாளர்கள் அலசிக் காயப்போடுவார்கள்.
தவெக தலைவர் விஜய் தேர்தல் வாக்குறுதியில் தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவிப்பை வெளியிட்டபோதே அதனை வரவேற்று பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.