Browsing Tag

Political news

உதயநிதி கைதும் – பிடிபடாத விவரங்களும் !

உதயநிதி மீது போடப்பட்டுள்ள வழக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு. ஜாமீனில் வெளிவரும் வழக்கு என்றால் காவல்நிலையத்தில் ஜாமீன் வழங்கிவிட முடியும். ஜாமீனில் வெளிவரமுடியாத வழக்கு என்றால் எந்த நீதிமன்றத்தில் நீதிமன்றக்

புதுச்சேரி மாநிலத்தில் அரசியல் சாசன நெருக்கடி ! எதிர்க்கட்சித் தலைவர் ஏ.எம்.எச்.நாஜிம் ஆவேசம் !

24 ஆம் தேதி புதுச்சேரி சட்டமன்றம் கூட்டம் தொடங்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்போது துணைநிலை ஆளுநர் உரையோடு கூட்டத் தொடர் தொடங்கும்.

துணை சபாநாயகர் ஓரம் கட்டப்படுகிறாரா?

துறையூர் சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான மூ. ரவிசங்கர் நிகழ்ச்சியில் பங்கேற்காதது துறையூர் பகுதி அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.

தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட திரிஷா நற்பணி மன்றம் ?

மதுரை மீனாட்சி தாய் ஆசிர்வாதத்தால் என தொடங்கி வீரமங்கை வேலுநாச்சியாரோடு திரிஷாவை ஒப்பிட்டு அரசியலுக்கு வர வேண்டுமென்ற வேண்டுகோளோடு திரிஷா நற்பணி மன்றத்தினர் ஒட்டியுள்ள  போஸ்டர்கள் 

என்ன ஒரு அபத்தமான வழக்கு !

பொதுவான  நண்பர்கள் தமிழ் நாட்டில் அரசியல் வழக்குகள் எவ்வளவு அபத்தமாக போடப்பட்டு சாதாரண செயல்பாட்டாளர்கள் எப்படி முடக்கப்படுகின்றனர் என்பதை உணரட்டும்.

அரசியல் என்பது ரெண்டரை மணி நேர சினிமா இல்லை!

நேற்று உதய் பேசியது கூட கிண்டல் தொனியே தவிர... திட்டமிட்டோ... கோபமாகவோ எதுவும் பேசிவிடவில்லை. இந்த பேச்சு மக்களிடத்தில் எந்த அதிர்வையும் ஏற்படுத்தாது.

அதிகாரிகள் இன்னும் திருந்தவில்லை !

அதிகாரிகள் இன்னும் திருந்தவில்லை. யூனியன் அலுவலகத்தில் ஒரு கிச்சனுக்கு 15000 வாங்கி விட்டனர் எனவும்; உள்ளாட்சி அலுவலகத்தில் ஒரு கிச்சனுக்கு 25000 வாங்கி விட்டனர் எனவும்;

இதெல்லாம் என்ன டிசைனோ….?

முதல்வராக இருக்கும் விஜய், வாயைத்திறந்து எதுவுமே பேசமாட்டார், எதற்குமே பேசமாட்டார். ஆனால் அவரின் அமைச்சர்களோ, வாயைத் திறந்தாலே உளறல் தான் . அவதூறு தான், பொய்கள்தான்.