Browsing Tag

Political news

திமுகவில் ஐக்கியமான அதிமுக முக்கிய நிர்வாகி ஜெயராமன் !

சமயபுரம் அருகே உள்ள எம்.ஆர்.பாளையம் பகுதியில் கதிரவனுக்காக பிரச்சாரம் மேற்கொள்ள வந்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் மற்றும் கழக முதன்மை செயலாளர் கே.என்.நேரு முன்னிலையில் 200-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் திமுகவில் இணைந்தனர்.

உள்ளூர் சந்தையில் விலை போகாத காளை … விலை போகுமா ? போஸ்டரால் பாய்ந்த வழக்கு !

தேர்தல் நேரத்தில் இருதரப்புக்கிடையே, சச்சரவை ஏற்படுத்தும் வாசகங்களுடன் இருப்பதாக கருதிய பறக்கும்படையினர், ஏற்கெனவே ஒட்டி 5 போஸ்டர்களை கிழித்ததோடு, ஒட்டுவதற்காக வைத்திருந்த 145 போஸ்டர்களை கைப்பற்றிக்கொண்டு,

மாற்று அரசியலா ? ஏமாற்று அரசியலா ?

நடிகர் விஜயை வைத்து, விசிலடித்தான் குஞ்சுகளை உசுப்பேத்தியதன் விளைவு கரூர் கொடுந்துயரை தமிழகம் எதிர்கொண்டது. ஆனாலும், இன்னமும் சளைக்காமல், மாற்று அரசியல் என மேடையில் பேசும் வீர வசனங்களுக்கு பஞ்சமில்லை.

ஓட்டு போடும் விசயத்தில் … ஆன்லைன் செய்திகளை அப்படியே நம்பலாமா ?

டிஜிட்டல் மீடியா என்னும் சமூக ஊடகங்களை முழுமையாக நம்பாமல், உண்மையான, தெளிவான செய்தியை அறிந்து கொள்ள நமக்கு எல்லா வகையிலும் பயன்பாடுமிக்கதாக இருப்பது அச்சு ஊடகம் என்று சொல்லப்படுகின்ற நாளிதழ்கள், மற்றும் பருவ இதழ்கள் மட்டுமே. 

கோரிக்கைகளை முழுமையாக நிறைவேற்றுவேன் – அமைச்சா் உறுதி !

"தமிழகத்தில் மீண்டும் 2.0 ஆட்சி (தொடர் ஆட்சி) அமைந்தவுடன், உங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற முழுமையான முயற்சிகளை மேற்கொள்வேன்" என உறுதி அளித்தார்.

திருவையாறு: உதயசூரியன் உதிக்குமா? குக்கரில் – விசில் வருமா?

திமுக சார்பில் போட்டியிடும் துரை.சந்திரசேகரன் அடிப்படையில் வழக்கறிஞர். தஞ்சாவூர் மத்திய மாவட்ட செயலாளராகவும் இருக்கிறார். இதே தொகுதியில் 7 முறை போட்டியிட்டு 5 முறை வெற்றிபெற்றவர்

அவதூறு அரசியல்? சாதனை அரசியல்? எது வேண்டும் உங்களுக்கு? கேள்வி எழுப்பும் கதிரவன் !

பொய்களையும் அவதூறுகளையும் அள்ளி வீசுவதில் அதிமுகவினரை அடித்துக் கொள்ள எப்போதுமே யாரும் இல்லை. இதை எல்லாம் கண்டு நான் துன்பப்படப்போவதும் இல்லை. துவளப் போவதுமில்லை.

தள்ளாடும் தளபதி ! தலைதூக்கும் டாக்டர் சரவணன் !

மாவட்ட செயலாளர் என்ற முறையில் மதுரை மாவட்டத்தில் வெற்றிக் கணக்கை காட்டவில்லை என்றால், கட்சிப்பதவி பறிக்கப்படும் என்ற தலைமையின் எச்சரிக்கையோடுதான் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறாராம் தளபதி.

தீவிர வாக்கு சேகரிப்பில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி !

"பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலை, சஞ்சீவி நகர் பகுதி போக்குவரத்துப் பிரச்சனைக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.

200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும் – வைகோ உறுதி !

சாத்தூர் தொகுதியின் அரசியல் நிலவரத்தை சுட்டிக்காட்டிய வைகோ, “இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பது உறுதி.