செயற்கை சாயம் பூசப்பட்ட ஏலக்காய் 20 லட்சம் மதிப்பு 2 டன் ஏலக்காய் பறிமுதல். !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

செயற்கை சாயம் பூசப்பட்ட ஏலக்காய் 20 லட்சம் மதிப்பு 2 டன் ஏலக்காய் பறிமுதல்.

தேனி மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராகவன், போடி உணவு பாதுகாப்பு அதிகாரி சரண்யா ஆகியோர் தலைமையிலான குழுவினர் சார்பில் நடத்தப்பட்ட அதிரடி சோதனை.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

தேனி மாவட்டத்தில் செயற்கை சாயம் பூசப்பட்ட 2 டன் ஏலக்காய் பறிமுதல் செய்யப்பட்டது.

It's the gold standard! Download Peppy Gold now and use my code for a sparkling start: 'PG*YVWWWW5225'

தேனி மாவட்டம் போடி, தேவாரம், கம்பம், பெரியகுளம், தேனி பகுதிகளில் 140 ஏலக்காய் குடோன்கள் செயல்பட்டு வருகிறது,

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இந்த ஏலக்காய் குடோன்களில் நேற்று 10 குடோன்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் செயற்கை சாயம் . பூசப்பட்ட சுமார் 2 டன் ஏலக்காய் பறிமுதல் செய்து விட்டது.

கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சாய் பூசப்பட்ட 7 டன் ஏலக்காய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.