விஜய் ரசிகர்களும் – முந்தய தலைமுறை நடிகர்களின் ரசிகர்களும் !

விஜய் ரசிகர்களின் மனநிலை மற்றும் அவர்களின் சமூக ஒழுங்கு ஏன் இப்படி இழிவாகவும் குரூரமாகவும் இருக்கிறது ? என யோசித்து கொண்டிருந்தேன்.. இதற்கு முந்தய தலைமுறை நடிகர்களின் ரசிகர்கள் ரசிகர் மன்ற பலகைகளை 2000 களின் துவக்கம் வரை எல்லா ஊர்களிலும்…

கிஸ்ஸான் கேசர் மார்ட் ! சமையல் குறிப்பு – 24

இன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி கிஸ்ஸான் கேன்சர் மார்ட். இது ஒரு வகையான மில்க் ஷேக் ரெசிபி தாங்க. உடம்பிற்கும், எலுப்பிற்கும் வலுவை சேர்க்கும் வகையான ஆரோக்கிய ரெசிபி வாங்க எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

20 ஆண்டுகளாக மெத்தை பஞ்சை உண்ணும் அதிசய பெண்!

அமெரிக்காவைச் சேர்ந்த ஜெனிபர் என்ற பெண் தனது ஐந்து வயதிலிருந்தே மெத்தையைச் சாப்பிட்டு வருகிறார். இவர் மெத்தைகள், ஃபோம் , ஸ்பான்ஞ் போன்றவைதான் உணவுகள் என்றும் கூறுகிறார்.

இதற்காகத்தானடி உன்னை அரசு பள்ளியில் சேர்த்தோம் …

அவங்க வீட்ட விட நம்ம வீடு நல்லா இருக்கு... அவ பாத்தா   நம்ம வீடு அப்படி இல்லைனு கவலைப்படுவா இல்ல ...அதனால தான் கட் பண்ணிட்டேன்...

கரூர் கொடுந்துயர் ! விஜயை விளாசி தள்ளிய நீதிபதிகள் ! நடந்தது என்ன ?

இந்த வழக்குகளின் விசாரணை காரசாரமாக நடைபெற்ற நிலையில், தவெக கட்சி குறித்தும் அதன் தலைவரும் நடிகருமான விஜய் குறித்தும் நீதிமன்றம் தெரிவித்துள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் அனல் பறக்கச் செய்திருக்கிறது.

நீட் தேர்வில் தோல்வி ! ரூ.72 லட்சம் சம்பளத்தில் வேலை ! சாதித்துக் காட்டிய கல்லூரி மாணவி!

தனது சிறுவயது கனவு கலைந்து போனதாக வருந்திய ரிதுபர்ணா, யு.பி.எஸ்.சி தேர்வு எழுதலாமா என்று யோசித்தார். ஆனால், அவரது பெற்றோர் ஆறுதல் கூறி, பொறியியல் படிப்பைத் தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தினர்.

நகராட்சியில் மாயமான பொருட்கள் ! திருடியது யார் ?

பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலேயே இருந்த துறையூர் நகராட்சியின் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தை பேருந்து நிலைய விரிவாக்கத்துக்கு பயன்படுத்திக் கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.

நரசிம்ம அவதாரம் – (சிங்க அவதாரம்)

அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்கு தூணில் திருமால் சிங்க வடிவத்தில் வெளியிட்டு அரக்கனை கொன்றார்.

உணவாகும் நீரை ஊரே சேர்ந்து பயன்படுத்தும் பேராவூருணி !

ஊருணி வள்ளல் தன்மை கொண்டது.  ஒட்டுமொத்த ஊருக்கும் தாகம் தீர்க்கும் மருந்தாக திகழ்வது.  இந்த ஊரைச் சேர்ந்த மக்களும் வள்ளல் தன்மை நிறைந்தவர்கள்.  பசிப்பிணி போக்கும் பண்பு படைத்தவர்கள்.

திராவிட வாசிப்பு: ஒரு அறிமுகம்

திராவிட வாசிப்பு மூலம் 'ராமச்சந்திரனா' கவிதை ஒரு சமூக விமர்சனமாக மாறுகிறது – ஆரிய அடையாளத்தின் அபத்தத்தை, தமிழர்களின் அடையாள இழப்பை வெளிப்படுத்துகிறது.