”PCOD” எனும் பாலி சிஸ்டிக் ஓவரி பிரச்சனை விளக்கும் டாக்டா்.A.B.ஃபரூக் அப்துல்லா

தேவை நல்ல உணவு முறையும் சரியான சிகிச்சையும் தான் குறை மாவு  உணவு முறை மற்றும் உடற்பயிற்சி வாழ்வியல் பிசிஓடிக்கான தீர்வை வழங்குகிறது.

நெல்லிக்கனி மாவட்டத்தில் நல்ல ரேட்டுக்கு போன 64 கனிகள் !

ருமபுரி மாவட்டத்தின் தேனிசையானவரும் சேர்ந்து சர்க்காரு சர்க்கரை போடுற போஸ்டிங்குல புகுந்து விளையாடிட்டாங்களாம்.

ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் அடிக்கல் நாட்டு விழா!

ஒரு கோடியே 20 லட்சம் மதிப்பீட்டில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

தோப்பாக்கியது நாங்கள் … இடையில் வந்தவர்களால் ஆபத்து … மாம்பழ அரசியல் !

காய்களை சந்தைக்குக் கொண்டு போகும்போது கிலோ ஐந்து ரூபாய் விலைக்குத்தான் போகிறது. இதனால், ஏக்கருக்கு இருபதாயிரம் ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.

பரந்தூர் மர்ம பின்னணி ! மாபெரும் சதி ! நீர்நிலை பேராபத்து ! வீடியோ

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமையவிருக்கும் பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. கரூர் மாவட்டம் முதலைப்பட்டியைச் சேர்ந்த அன்னலெட்சுமி என்பவர், மதுரை உயர்நீதிமன்றக்கிளையில் இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு…

ஜூலை 25-ல் ‘மாரீசன்’ ரிலீஸ்!

சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.செளத்ரி தயாரிக்கும் படம் ‘மாரீசன்’. ‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு ‘வைகைப்புயல்’ வடிவேலு & ஃபக்த் பாசில் இணைந்து நடிக்கும் இ

ஓடிடிகாரன் பிடியில் தமிழ் சினிமா ’ஃப்ரீடம்’ விழாவில் விளாசிய ஆர்.கே.செல்வமணி!

சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் அலுவலக உதவியாளராக இருந்து, தயாரிப்பு நிர்வாகியாக வளர்ந்து, இப்போது சசிகுமார் நடிப்பில் வருகிற 10—ஆம் தேதி ரிலீசாகவுள்ள ‘ஃப்ரீடம்’ படம்

அதிரடி  எண்ட்ரியான புதுக் கம்பெனி ! அதிசயம் + ஆச்சர்யத்தில் கோலிவுட்!

‘மான் கராத்தே’, ‘ரெமோ’, ‘கெத்து’ போன்ற படங்களிலும் விரைவில் ரிலீசாகவிருக்கும் ‘ரெட்ட தல’ படத்திலும் வசனகர்த்தாவாக பணிபுரிந்த லோகன் தான் இப்படம் மூலம் டைரக்டராக புரமோட்

கரு கருனு … எத்தனை நாளா தேங்கிக்கிடக்குனே தெரியல … நாறி கிடக்கும் திருச்சி ரயில்வே ஜங்ஷன்

இப்படி, ஜன நெருக்கடியான திருச்சி மாவட்டத்தின் இதயப்பகுதியான இந்த இடத்திலேயே இந்த அளவுக்கு சீர்கேடா?னு யோசிக்கத்தான்  தோணுது. நான் பார்த்தது என்னவோ, நேத்துதான்...

”நீங்க அனைவரும் நக்சலைட் தான்..!” – எம்.பி கனிமொழி.,

தன்னுடைய மண்ணை காப்பாற்ற போராடிய நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்கள் ஆண்டுக்கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அந்த இளைஞர்களுக்காக, இளம் பெண்களுக்காக...