துல்கர் சல்மானின் ‘காந்தா’ மூலம் தமிழில் எண்ட்ரியாகிறார் பாக்யஸ்ரீ போர்ஸ்!

இப்போது ஸ்பிரிட் மீடியா & வேஃபெரர் பிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் வரலாற்றுப் படமான ‘காந்தா’வில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் எண்ட்ரியாகியுள்ளார் பாக்யஸ்ரீ போர்ஸ்.

”பெண்களிடமும் சாதி வன்மம் இருக்கு” -’காயல்’ சினிமாவில் உண்மை சொல்லும் தமயந்தி!

“பெண்களின் மனங்களில் ஒளிந்திருக்கும் இன்னொரு உண்மையான முகத்தை, யாரும் சொல்லத் துணியாத பக்கத்தை காட்டியிருக்கிறார் தமயந்தி”.

சத்தீஸ்கரில் புதிய சிம் வாங்கியவருக்கு கிரிக்கெட் ஜாம்பவான்களால் ஏற்பட்ட இன்ப அதிர்ச்சி!

சத்தீஸ்கரின் கரியாபந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மளிகை கடைக்காரரான மனிஷ், இவர் வாங்கிய புதிய செல்போனுக்கு அருகில் உள்ள ஒரு கடையில் புதிய சிம் கார்டு ஒன்றை வாங்கியுள்ளார்.

அந்த ’100—ஆவது நாள்’ போல இந்த ‘இந்திரா’

‘இந்திரா’வின் ஆடியோ & டிரெய்லர் வெளியீட்டு விழா, சென்னை வடபழனியில் உள்ள நெக்சஸ் விஜயா மாலின் கீழ்தளத்தில் கடந்த சனிக்கிழமை மாலை கோலாகலமாக நடந்தது.

வீட்டுக்குள் பட்டாசு ஆலை !  தொடரும் சட்டவிரோத  பட்டாசு ஆலை பலிகள் ! 

விஜய்கரிசல்குளம் கிராமத்தில் வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த போது 3 பேர் உயிரிழந்த நிலையில் சம்பவம் நடைபெற்ற கிராமத்திற்கு ஆய்வுக்கு சென்ற போது பொதுமக்கள்

அமெரிக்காவில் ஒரு நபர் $5 மில்லியன் லாட்டரி வென்றவுடன் வாங்கிய முதல் பொருள்..?

வால்டெமர் பட்டி  இந்த மாத தொடக்கத்தில் தனது நாயுடன் ஹோலி கிராஸ் வனப்பகுதியில் பேக் பேக்கிங் பயணத்தில் இருந்தபோது ​ வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கேரளாவுக்கு கடத்தப்படும் கனிம வளங்கள் ! கட்டாய வசூலில் எம்.எல்.ஏ. மகன் !

பணம் கொடுக்கவில்லை என்றால், அதிக பாரம் ஏற்றி செல்வதாக கூறி வட்டாரப் போக்குவரத்து துறை, போலீஸ், வருவாய் துறை கனிமவளத்துறை, அதிகாரிகள் மூலம், கிரஷர் மற்றும் கல்குவாரிகளில்

தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்பவர்கள் கவனத்திற்கு!!!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்குச் செல்ல விரும்புகிறவர்கள், ரயில் கால அட்டவணையின்படி, திட்டமிட்டு முன்பதிவு செய்து கொள்ள....

திருச்சி பழைய கோயில் கிறிஸ்துவ தொழிலாளர் இயக்கம் நடத்திய கண் மருத்துவ முகாம் !

பாலக்கரை பகுதியை சேர்ந்த பெருவாரியான பொதுமக்கள் இம்முகாமில் பங்கேற்று கண் பரிசோதனை தொடர்பான ஆலோசனைகளை பெற்றுச் சென்றனர்.

தேனியில் யானை தந்தங்களுடன் கைதான 5 பேர் ! தந்தங்களுக்காக வேட்டையாடப்படும் அவலம் !

5 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தந்தங்கள் 4 முதல் 5 வயதுடைய யானையுடையது என வனத்துறையினர் தெரிவித்தனர்.