வழிப்பறி கொள்ளை குற்றவாளிக்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை!

திருச்சிராப்பள்ளி மாவட்ட இருப்புப் பாதை காவல்துறை  வழிப்பறி கொள்ளை குற்றவாளிக்கு ஆறரை ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பு

ஆரவாரம் ஏதுமின்றி…. வாராவாரம் மரம் நடுதல்…

வாராவாரம் மரம் நடுதல் என்கிற சீரிய செயல்பாட்டுடன் இன்று வரை தொடர்ந்து இயங்கி வருகிறது நேதாஜி மர வங்கி. வாராவாரம் மரம் நடுதல் என்பது அவர்களது திட்டச் செயல்பாடுகளில் ஒன்று.

அங்குசம் பார்வையில் ‘பறந்து போ’  

எல்லா சினிமாக்களும் விமர்சனத்திற்கு உட்பட்டவை தான் என்றாலும் இந்த ‘பறந்து போ’வில் பள்ளிக் குழந்தைகள் உலகத்தை அனுபவித்து, மிக அருமையான திரைமொழியால்

ஓய்வு பெறும் நாளில் டி.எஸ்.பி .‌சஸ்பெண்டு ! காரணம் என்ன ?

வாணியம்பாடி டி.எஸ்.பி.யாக இருந்தவர் விஜயகுமார். இவர், (ஜூன் 30) அன்று ஓய்வு பெற‌ இருந்த நிலையில், ஜுன் 29 ந்தேதி  நள்ளிரவு 12 மணியளவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Pomol 650 (பாராசிட்டமால்) – க்கு தடையா? Dr.அ.ப. பரூக் அப்துல்லா விளக்கம் !

பாராசிட்டமால் தடை செய்யப்படவில்லை போமோல்-650 எனும் ப்ராண்ட் அதன் தரக்குறைபாடு காரணமாக தடை செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரியில் சிறுவன் கடத்தி கொலை !

கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அடுத்துள்ள மாவநட்டி கிராமத்தை சேர்ந்த சிவராஜ்–மஞ்சு தம்பதியினரின் 13வயது மகன் ரோகித், 02.07.2025 அன்று காணமால்

திருச்சி ஜெயம் பில்டர்ஸின் ”மாடல் ஹவுஸ் (MODEL HOUSE)” அபார்ட்மெண்ட்

மாடல் ஹவுஸ் அபார்ட்மெண்டின் சிறப்பு அம்சங்கள்  அபார்ட்மெண்ட் வளாகத்தின் உள்ளே விநாயகா் கோவில், நீச்சல் குளம், சினிமா தியேட்டா், சூப்பர் மார்க்கெட்,

நிகிதா சொன்ன அந்த “Dirty Animal” யார்? அஜித்தை கொன்றது தனிப்படையா? கூலிப்படையா ?

நிகிதா சொன்ன அந்த 'Dirty Animal' யார் ? நிகிதாவின் முழு பின்னணி ! https://youtu.be/EPik9W6QwPg?si=yTQnK1ho9QFcqOm7 அஜித்தை கொன்றது தனிப்படையா? கூலிப்படையா? யார் இந்த நிக்கிதா? யார் அந்த “எக்ஸ் அதிகாரி”? சிவகங்கை அஜித்குமாரின் கொலையை…

இரயில்வே சீசன் டிக்கெட்டை முறையை மாற்றும் திருச்சி இரயில்வே நிர்வாகம் – பொதுமக்கள் பாதிப்பு!

இரயிலில் கட்டணம் குறைவு என்று தான் ஏழை, எளிய மக்கள் பயணிக்கிறார்கள். அப்படிபட்ட தனது வாழ்வாதாரத்திற்காக தினமும் இரயிலில் பயணம் செய்யும் தொழிலாளியை தனியார் ஏஜெட்டிடம் விண்ணப்பிக்க சொன்னால்,

திருச்சியில் “ஓரணியில் தமிழ்நாடு” உறுப்பினர் சேர்க்கை துவக்கம் !

திருச்சி தெற்கு மாவட்டம்  திருவெறும்பூர் தொகுதியில்  திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் -  அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி  ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் கீழ்