சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு! தபால்காரரின் நெகிழ்ச்சி செயல்!

வழக்கம் போல் ஒரு வீட்டிற்கு பார்சல் டெலிவரி செய்யச் சென்று இருக்கிறார். அப்போது திடீரென மழை பெய்ய தொடங்கியது, வீட்டின் வாசலின் அருகே துணிகள் காய வைத்திருப்பதை பார்த்திருக்கிறார்.

”108 ஆம்புலன்ஸ்” நாம் அவரை கேள்வி கேட்கலாமா! -Dr. கு. அரவிந்தன்

பொதுவாக ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திற்கும் இத்தனை 108 ஆம்புலன்ஸ் என்று கணக்கு இருக்கும், அதற்கு இத்தனை வாகன ஓட்டிகள், மற்றும் EMT என அழைக்கப்படும் செவிலியர்கள் இருப்பார்கள்..

நியோமேக்ஸ் : மதிப்பீடு …  நிவாரணம் … பினாமி சொத்து … கடுப்பான நீதியரசர் … நீதிமன்ற விசாரணையில்…

இன்றைய நீதிமன்ற வழக்கு விசாரணையிலிருந்து, நிலமாகவோ, பணமாகவோ நிவாரணத்தை பெறுவது அவரவர் விருப்பம். அடுத்தவரின் விருப்பத்திற்கு இடையூறாக யார் ஒருவரும் நிற்க முடியாது.

‘பருத்திவீரன்’ சரவணன் கட்டிய பிள்ளையார் கோவில்!

தனது தோட்டத்தில் இருக்கும் பிள்ளையாரால் தான் தனக்கு இவ்வளவு வாய்ப்புகளும் வசதிகளும் என பரிபூரணமாக நம்புகிறார் சரவணன். எனவே சிறு கோவிலில் இருந்த அந்த பிள்ளையாருக்கு ‘அருள்மிகு ஸ்ரீவெற்றி விநாயகர்’ என  பெரிய...

பிள்ளைகள் இருந்தும் அனாதைகள் போல் வாழ்வது எவ்வளவு பெரிய அநியாயம் ?

மரணத்தை மட்டுமே எதிர்நோக்கி காத்திருக்கும்..!!???. பிள்ளைகள் இருக்கும் பொழுது பெற்றோர்கள் அனாதைகள் போல் வாழ்வது எவ்வளவு பெரிய அநியாயம்??!!இது கொஞ்சம் கடுமையான வார்த்தை தான்... வேறு வழி இல்லை. கசப்பான நிஜம் இதுதான்.

இல்லம்தோறும் எடப்பாடியார் ! மதுரை டாக்டர் சரவணன் சிறப்பு வழிபாடு !

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் மக்களுக்காக எடப்பாடி பழனிச்சாமி பணியாற்றி வருகிறார். எழுச்சி பயணத்தில் எடப்பாடி பழனிச்சாமி எளிய மக்களுக்கான திட்டங்களையும், வாக்குறுதிகளையும் அளித்து அழைத்து வருகிறார்"

என்னது, டிரம்ப் சிக்கன் பிரியாணியா? அதுக்கு 25 % தள்ளுபடி வேறயா ?

சிவகாசியில் இருந்து விருதுநகர் செல்லும் சாலையில் தனியார் உணவகம் ஒன்றில் அச்சிடப்பட்ட விளம்பர பலகையில் அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் இந்தியா மீதான  வரி விதிப்பை எதிர்த்து,

ஐ.ஆர்.எஸ். அதிகாரியையே விஜய்யால் அரசியல் படுத்த முடியவில்லை என்றால் அப்பாவித் தொண்டர்களை ?

தொண்டர்களுக்கு தண்ணீர் இல்லை, கூரை இல்லை அதனால் வெயிலில் வாடுகிறார்கள், வெயிலில் சுருண்டு தவிக்கிறார்கள்…  என்றெல்லாம் சேட்டிலைட் சேனல்களும் விஜய் வெறுப்பை கக்கும் யு ட்யூப் சேனல்களும் டைட்டில் போட ஆரம்பித்துவிட்டன.

42 டயர்களை திருடிய மூவா் ! நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு !

மணப்பாறை பகுதியில் உள்ள பஞ்சர் கடையில் நான்கு சக்கர வாகனத்தின் 42 டயர்களை திருடிய மூன்று நபர்களுக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.