கோவில்பட்டி அருகே ஆட்டோவை வழிமறித்து பெண் கொலை ! 4 பேர் கைது ! தனிப்படை போலீசார் அதிரடி!

கோவில்பட்டி அருகே ஆட்டோவை வழிமறித்து பெண் கொலை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறகு துப்பு துலங்கியது, 4 பேர் கைது தனிப்படை போலீசார் அதிரடி!

திருச்சியில் வேதியியல் பொருட்கள் விற்பனை கூடங்களில் போலீஸ் திடீர் சோதனை!!!

திருச்சியில் பல்வேறு குற்ற சம்பவங்களை தடுக்கும் விதத்தில்  வேதியல் கடைகளில் விற்கப்படும் எத்தனால் மற்றும் மெத்தனால் சட்ட விரோதமாக விற்கப்படுகிறதா என்று திருச்சி மாநகர காவல் ஆணையர்

ATMகளில் 500 ரூபாய் நோட்டுகள் வழங்கபடாது ! பரவி வரும் வதந்தி !

செப்டம்பர் 01 முதல் ATMகளில் 500 ரூபாய் நோட்டுகள் வழங்கபடாது. 100, 200 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாகப் பரவி

15 லட்சக் கடை முதல் குங்குமக் கடை வரை’ – மகா உருட்டுக் கடைகளும் மாயமான ஊழல் கடைகளும்!

நான் பிரதமரானால் சுவிஸ் பேங்கில் இந்திய பெருமுதலாளிகள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு வருவேன். அப்பணத்தை கணக்குப் பண்ணி, எண்ணி சரிபார்த்த

‘ஏஸ்’ அடித்த ஆப்பு! அதிர்ச்சியில் விஜய்சேதுபதி!

படத்தைத் தயாரித்து டைரக்ட் பண்ணிய ஆறுமுககுமார் தானே அதிர்ச்சியாகணும். சேது ஏன் அதிர்ச்சியானார்னு நினைக்கிறீகளா? பேர் என்னவோ ஆறுமுககுமார் தான்.

புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி!

இந்த நிகழ்ச்சியில்   சில புகார்தார்கள் அவர்கள் இணைய வழி மோசடிக்காரர்கள் மூலம் இழந்த பணத்தை  விரைவில் கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்தனர். 

கோர்ட் படியேறிய வெற்றிமாறன்!

சென்சார் போர்ட். படத்தை ரீஷூட் செய்தால் ஏகப்பட்ட பணச்செலவாகும். எனவே நீதிமன்றம் இதில் தலையிட்டு படம் ரிலீசாக உதவ வேண்டும்” என அந்த மனுவில்

எடப்பாடிக்கு எதிராக சதுரங்க ஆட்டத்தை ஆரம்பித்த திமுக !

சேலத்தில் எடப்பாடிக்கு எதிராக முன்னாள் அதிமுக புள்ளியை களமிறக்க திட்டமிட்டுள்ளதாம்  திமுக தலைமை. தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்பாகவே பிளான் போட தொடங்கியுள்ள திமுகவின் வியூகம் பலன் அளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நாடாளுமன்ற…

தேசிய பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பு படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று பழங்குடியின…

அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் கடந்த 2024 -25 ஆண்டு கல்வி ஆண்டில் 12ஆம் வகுப்பு பயின்ற தோனூர் கிராமத்தைச் சேர்ந்த செல்வக்குமார் மகன் பரத்

”கருத்தியலைத் தான் உயர்த்திப் பிடிக்க  வேண்டும்” — ’திருக்குறள்’ சினிமா விழாவில் திருமா…

தமிழின் மாண்பை, தமிழர்களின் மாண்பை பறைசாற்றுகிற நூல்கள் எத்தனையோ இருந்தாலும் திருக்குறள் தான் உலகளவில் பைபிளுக்கு அடுத்தபடியாக அதிக மொழிகளில் வெளிவந்துள்ள