மாலைமலர் மூத்த செய்தியாளர் மீது சமூக விரோத கும்பல் தாக்குதல் !

மனோகர் மீது தாக்குதல் நடத்தயும் அடங்காத அந்த கும்பல் வீட்டில் இருந்த இருசக்கர வாகனம், வாஷிங் மெஷின் உள்ளிட்ட உபகரணங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

அமித்ஷாவை வரவேற்க 3 மணி நேரம் காத்திருந்த முன்னாள் அமைச்சர்கள் !

அமித்ஷாவை வரவேற்க 3 மணி நேரமாக காத்திருந்த முன்னாள் அமைச்சர்கள் ! மதுரை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை வரவேற்க 3 மணி நேரம்  காத்திருந்து வரவேற்ற  அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜி, ஆர்.பி . உதயகுமார் !…

தி.மு.க அமைச்சருக்கு பண மாலை – . விஜய் கட்சி மாவட்ட செயலாளர் செய்த சம்பவம் !

தி.மு.க அமைச்சருக்கு பண மாலை - . விஜய் கட்சி மாவட்ட செயலாளர் - திருவண்ணாமலையில் த.வெ.க நிர்வாகிகளுக்கு அதிர்ச்சி கொடுத்த மாவட்ட செயலாளர் ! திருவண்ணாமலை தவெக மாவட்ட செயலாளரின் புதுமண விழாவில்  நேற்று (ஜூன் 8-ல்) கலந்து கொண்ட அமைச்சர் எ.…

அமித்ஷா மதுரை வருகையும் அரசியல் கணக்கும் !

அமித்ஷா மதுரை வருகையும் அரசியல் கணக்கும் ! 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பாஜக கூட்டணியின் அரசியல் கணக்கு என்ன? மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக மதுரை வந்த அவர் மீனாட்சி அம்மனை தரிசித்துவிட்டு, தனியார் விடுதியில் பாஜக…

கோவில்பட்டி அருகே ஆட்டோவை வழிமறித்து பெண் கொலை ! 4 பேர் கைது ! தனிப்படை போலீசார் அதிரடி!

கோவில்பட்டி அருகே ஆட்டோவை வழிமறித்து பெண் கொலை இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறகு துப்பு துலங்கியது, 4 பேர் கைது தனிப்படை போலீசார் அதிரடி!

திருச்சியில் வேதியியல் பொருட்கள் விற்பனை கூடங்களில் போலீஸ் திடீர் சோதனை!!!

திருச்சியில் பல்வேறு குற்ற சம்பவங்களை தடுக்கும் விதத்தில்  வேதியல் கடைகளில் விற்கப்படும் எத்தனால் மற்றும் மெத்தனால் சட்ட விரோதமாக விற்கப்படுகிறதா என்று திருச்சி மாநகர காவல் ஆணையர்

ATMகளில் 500 ரூபாய் நோட்டுகள் வழங்கபடாது ! பரவி வரும் வதந்தி !

செப்டம்பர் 01 முதல் ATMகளில் 500 ரூபாய் நோட்டுகள் வழங்கபடாது. 100, 200 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கிடைக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளதாகப் பரவி

15 லட்சக் கடை முதல் குங்குமக் கடை வரை’ – மகா உருட்டுக் கடைகளும் மாயமான ஊழல் கடைகளும்!

நான் பிரதமரானால் சுவிஸ் பேங்கில் இந்திய பெருமுதலாளிகள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு வருவேன். அப்பணத்தை கணக்குப் பண்ணி, எண்ணி சரிபார்த்த

‘ஏஸ்’ அடித்த ஆப்பு! அதிர்ச்சியில் விஜய்சேதுபதி!

படத்தைத் தயாரித்து டைரக்ட் பண்ணிய ஆறுமுககுமார் தானே அதிர்ச்சியாகணும். சேது ஏன் அதிர்ச்சியானார்னு நினைக்கிறீகளா? பேர் என்னவோ ஆறுமுககுமார் தான்.

புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் மக்கள் மன்றம் நிகழ்ச்சி!

இந்த நிகழ்ச்சியில்   சில புகார்தார்கள் அவர்கள் இணைய வழி மோசடிக்காரர்கள் மூலம் இழந்த பணத்தை  விரைவில் கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்தனர்.