Browsing Category

ஆன்மீகம்

மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் கோலாகல நிகழ்வு!

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியை காண தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் நேற்று இரவு முதலே தல்லாகுளம்

மதுரை மீனாட்சியம்மன் சித்திரை திருவிழா திருத்தேரோட்டம்!

திருத்தேரோட்டத்தை முன்னிட்டு  அதிகாலையில் கீழமாசி வீதியில் உள்ள தேரடி பகுதிக்கு மீனாட்சி அம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடை  சமேதராக

காஞ்சி சங்கரமட இளைய பீடாதிபதி யார் தெரியுமா ? என்ன தகுதி இருக்கிறது !

காஞ்சி காமகோடி பீடாதிபதியின் ஆசீர்வாதத்துடன், கணேச சர்மா யஜுர்வேதம், சாமவேதம், ஷடங்காக்கள், தசோபநிஷத் மற்றும் சாஸ்திர படிப்புகளைத் தொடர்ந்து

திருமண வரமருளும் “சீதா கல்யாண”  மகோத்சவம் ! ஜோலார்பேட்டை ‘ஶ்ரீ வீர…

சீதாதேவி மகாலட்சுமியின் அம்சம். ஶ்ரீராமரோ மகாவிஷ்ணுவின் அம்சம். இவர்களின் திருக்கல்யாண வைபவத்தை தரிசனம் செய்வது மிகவும்

போப் இறந்தால் என்ன நடக்கும் !

ஒரு போப் இறந்தால் என்ன நடக்கும் என்பதற்கான முழுமையான படிப்படியான விளக்கம் - பாரம்பரியம் மற்றும் சடங்குகள்: 1. மரணத்தை உறுதிப்படுத்துதல் கேமர்லெங்கோ (புனித ரோமானிய திருச்சபையின் சேம்பர்லெய்ன்) போப்பின் மரணத்தை அதிகாரப்பூர்வமாக…

கடவுள் எதையும் செய்யமாட்டார் – நாம்தான் முயற்சிக்க வேண்டும் ! பேராசிரியர் கரு.ஆறுமுகத்தமிழன்

கடவுளை மதிக்கின்றவனுக்கும் மதிக்காதவனுக்கும், கும்பிடுகின்றவனுக்கும் கும்பிடாதவனுக்கும் கடவுள் ஒரே மாதிரிதான் நடந்துகொள்வார்.

மதுரை மாரியம்மன் திருக்கோவில் பூச்சொரிதல் விழா ! மனம் உருக வணங்கிய  பக்தர்கள் !

பல வண்ண மலர்களை வழங்கக்கூடிய திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தனது குடும்பத்தினரோடு கலந்துகொண்டு  சுவாமி தரிசனம் செய்தார்

சமயபுரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கிய சித்திரை தேரோட்ட திருவிழா.

கொடிமரம் முன்பு கேடயத்தில் மாரியம்மன்  சர்வ அலங்காரத்தில் எழுந்தருளினார். கொடி மரத்திற்கு பால், தயிர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான...

தொட்டியம் ஸ்ரீ மதுரைகாளியம்மன் கோவில் பங்குனித்தேர் திருவிழா ! உஷார் நிலையில் திருச்சி போலீசார் ! 

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள தொட்டியம் ஸ்ரீ மதுரை காளியம்மன் கோவிலில் பங்குனித் திருவிழாவையொட்டி, திருச்சி மாவட்ட எஸ்.பி.