Browsing Category

சமூகம்

மன்னார்புரம் TO பஞ்சப்பூர் கும்மிருட்டு தேசிய நெடுஞ்சாலை!

திருச்சி மாநகரிலிருந்து புதிய பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு மன்னார்புரம் வழியாக இரவு நேரத்தில் பொதுமக்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பேஸ்புக், இன்ஸ்டாவில் சாதி வெறியை தூண்டும் பதிவுகள் … கண்காணித்து நடவடிக்கை எடுக்குமா போலீசு ?

தமிழகத்தில் தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இந்த இரு மாவட்டங்களில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் ஜாதிய ரீதியிலான மோதல், பழிக்கு பழி  கொலை

ஆர்.எஸ்.எஸ். மாவட்ட செயலாளரு நானு உன்னால முடிஞ்சத பாரு !  பெண் போலீசுக்கு மிரட்டல் !

தஞ்சாவூர் சூரக்கோட்டையில் தனியார் பேருந்தை மறித்து இருசக்கர வாகனத்தில் வந்த சிலர் தகராறு

அங்குசம் செய்தி எதிரொலி !  பாலாற்று மணல் திருட்டு புகாரில் காண்டிராக்டர் மீது வழக்கு ! எஸ்.ஐ.…

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த  அம்பலூர்  மற்றும் ஈடி-எக்கலாசுபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த  தரைப்பாலம் பழுதானதால்,

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் பட்டை நாமம் இட்டு மடிப்பிச்சை ஏந்தி போராட்டம் …..

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பின் தலைமையில், மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்பாக இன்று ஊழியர்கள் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முதலாளி ஆக்குறேனு முட்டுச்சந்தில் நிறுத்திய … கோ ஃப்ரீ சைக்கிள் மோசடி !

நட்சத்திர ஹோட்டல்களில் சினிமா பிரபலங்களை வைத்து விழா நடத்தி, மெய்சிலிர்க்க வைக்கும் பேச்சால் மயக்கி சதுரங்கவேட்டை திரைப்பட பாணியில் பலரை ஏமாற்றியிருக்கிறது

பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி !

தஞ்சாவூர் மாவட்ட துணை ஆட்சியா்,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும்  சீர்மரபினா் நல அலுவலர் ஸ்ரீதா் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெற்றார்.

திருச்சி – இலால்குடியில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

இலால்குடி வட்டம், வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 17.05.2025 ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 11.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் கதை!

பொள்ளாச்சி பாலியல் துன்புறுத்தல் வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் புகழேந்தி