Browsing Category

சமூகம்

“தீ”- க்கு இரையான டெங்கு பணியாளர் சாவில் விலகாத மர்மம் !

"தீ”- க்கு இரையான டெங்கு பணியாளர் சாவில் விலகாத மர்மம் ! ”எம்புள்ளதான் சாகுமா, வேலைக்குப்போனா? புள்ளைக்கு ஏதாவது ஒன்னுன்னா வேலைக்கு கூட்டிட்டு போனவங்களதானே கேட்கமுடியும்? அவங்களை எஃப்.ஐ.ஆர்.ல போடனுமா இல்லையா? ஏன் போட மாட்டேங்கறீங்க?…

பெண் பஸ் ஓட்டுனர் ஷர்மிளா – பணி நீக்கமா ? ராஜினமாவா ?

பெண் பஸ் ஓட்டுனர் ஷர்மிளா – பணி நீக்கம் ! கோவையைச் சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் வடவள்ளியில் இருந்து ஒண்டிப்புதூர் வழித்தடத்தில் இயக்கப்படும் தனியார் பேருந்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார். கோவையின் முதல் பெண் டிரைவரான ஷர்மிளாவுக்கு பெண்கள்…

தொடரும் டாஸ்மாக் சாராய சந்தேக மரணங்கள்! மர்மம் விலக்குமா அரசு ?

தொடரும் டாஸ்மாக் சாராய சந்தேக மரணங்கள் ! மர்மம் விலக்குமா அரசு ? கடந்த சில நாட்களில், டாஸ்மாக்கில் சரக்கு சாப்பிட்ட மூன்று பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் இறந்துள்ளனர். திருச்சி மாவட்டம் இலால்குடி வட்டத்தை சேர்ந்த தச்சன்குறிச்சி…

”ஓ.சி.யில போறோம்னு இளக்காரமா போச்சு!” அரசுப் பேருந்தில் பெண்கள்…

”ஓ.சி.யில போறோம்னு இளக்காரமா போச்சு!” அரசுப் பேருந்தில் பெண்கள் படும்பாடு! ”தினந்தோறும் திருச்சி நகருக்குள் வேலைக்கு வந்து போவதே, ஒரு போர்க்களத்திற்கு சென்றுவருவதற்கு நிகரான இன்னல்களை சந்தித்து வருவதாக” சலித்துக்கொண்டார், அலுவலகம்…

”சாதிய வன்மத்தைக் காட்டிலும் நடுநிலையாளர்களின் மௌனம் ஆபத்தானது ! ” –…

” சாதிய வன்மத்தைக் காட்டிலும் நடுநிலையாளர்களின் மௌனம் ஆபத்தானது ! ” – வி.சி.க. சிந்தனை செல்வன்.MLA நேர்காணல் விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி கிராமத்தில் திரௌபதியம்மன் கோவிலை தொடர்ந்து, கரூர் மாவட்டத்தில் வீரணம்பட்டி காளி கோயிலும் மூடி சீல்…

தஞ்சையின் பெருமையை பறைசாற்றும் தலையாட்டி பொம்மை!

இன்று உலக பொம்மை தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சோழ தேசமான தஞ்சையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் அருகில் தலையாட்டி பொம்மை தயார் செய்து உலக நாடுகள் வியக்கும் அளவிற்கு தஞ்சையில் இருந்து வெளிநாடுகள் வெளிமாநிலங்கள், வெளி…

யுவராஜுக்கு சாகும் வரை சிறை தண்டனை ! உறுதியானது எப்படி? விரிவான தகவல்…

சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜ், தன்னுடன் படித்த கொங்கு வெள்ளாக கவுண்டர் சாதியைச் சேர்ந்த சுவாதி என்பவரை காதலித்த குற்றத்துக்காக தலைவேறு முண்டம் வேறாக கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நடைபெற்றது, 2015 ஆம் ஆண்டு ஜூன் 23.…

விழுப்புரம் பேருந்துநிலையத்திற்கு இரவு நேரத்தில் போறீங்களா ? உசார்..…

விழுப்புரம் பேருந்துநிலையத்தில் அடாவடி திருநங்கைகள் ! இறப்பு நிகழ்வு ஒன்றில் பங்கேற்றுவிட்டு, திருச்சி பேருந்துக்காக விழுப்புரம் பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது நேரம் நள்ளிரவை தாண்டியிருந்தது. விழுப்புரம் பேருந்து நிலையம் சென்று…

குறவர் இன மக்கள் ஹோட்டலுக்குள் நுழையக்கூடாதா ? நவீன தீண்டாமை !

குறவர் இன மக்கள் ஹோட்டலுக்குள் நுழையக்கூடாதா ? நவீன தீண்டாமை ! வயித்துப் பசிக்கு சோறு போட்டது குத்தமா? தேனியில் நரிக்குறவர்களை  ஹோட்டலுக்கு அழைத்து சென்று  உணவு வாங்கி கொடுத்தவரை அந்த ஹோட்டலின் ஊழியர்களே தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை…

காதலுக்கு எதிர்ப்பு….சப் இன்ஸ்பெக்டர் தம்பதி தஞ்சமடைந்தது எங்கே…

காதலுக்கு எதிர்ப்பு....சப் இன்ஸ்பெக்டர் தம்பதி தஞ்சமடைந்தது எங்கே தெரியுமா? இவங்களுக்கே இந்த நிலைமையா? தென்காசி அருகே 3 ஆண்டுகளாக காதலித்து வந்த சப் இன்ஸ்பெக்டர்களின் காதலுக்கு கடும் எதிர்ப்பு வந்ததை அடுத்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி…