Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஆன்மீகம்
சூரபத்மனை வதம் செய்யும் ”சூரசம்ஹார” வரலாறு! – ஆன்மீக பயணம்
சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவனிடமிருந்து தப்ப முயன்றான். முருகப்பெருமான் தன் தாய் உமாதேவி இடம் ஆசி பெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார்.
பாவங்களை போக்கும் நிரஞ்சனேஸ்வரர் கோவில்! ஆன்மீக தொடா்
காசிப முனிவர் பொதுமக்களின் நலன் கருதி மாபெரும் யாகம் நடத்தினார். அந்த சமயம் யாக குண்டத்தின் முன்பாக மாயன், மலையன் என்ற இரு அரக்கர்கள் தோன்றினர். அவர்கள் எங்களை அழிக்க யாகம் செய்கிறாயா என்று காசிப முனிவர் நடத்திய யாகத்தை அழித்தனர். யாக…
சென்னிமலை முருகன் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ! ஆன்மீக தொடா்
சென்னிமலைக்கு சுமார் மூன்று மைல் தூரத்தில் நொய்யல் ஆற்றின் கரையில் சொரு மணல் என்ற ஒரு கிராமம் தற்சமயம் இருந்து வருகிறது. இது ஒரு காலத்தில் பெரு நகரமாயும் ஒரு சிற்றரசுக்கு ஆட்பட்டதாயும் இருந்து வந்ததாக புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள்…
தீபாவளி வரலாற்றுப் பின்புலமும் நம் பாரம்பரிய சிறப்பும் !
தீபாவளி வரலாற்றுப் பின்புலமும் நம் பாரம்பரிய சிறப்பும்!
ஒளி வென்ற இருளின் திருநாளாக அறியப்படும் தீபாவளி, இன்று மகிழ்ச்சியின், பகிர்வின், நம்பிக்கையின் அடையாளமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த ஒளி திருவிழாவின் பின்னால்…
தீபாவளியும் – தீப ஒளியும் முனைவர் சீமான் இளையராஜா
தீபாவளியும் - தீப ஒளியும் - முனைவர் சீமான் இளையராஜா
இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகைக்குப் பல விதமான புராணக்கதைகள் உண்டு. இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி, இந்துக்கள்…
மழையை முன்னறிவிப்பு செய்யும் அதிசய ஆலயம் !!!
நமது தென்கை பகுதியில் உள்ள கோவில்கள் கட்டமைப்பு மற்றும் ஆன்மீக சூழல் பூஜை முறைகள் ஆகிய நிலைகளை ஒப்பிடும்போது வடமாநிலங்களில் உள்ள கோவில்களில் கட்டமைப்பு இதர வழிபாடுகள் மற்றும் பூஜை முறைகளில் மாறுபட்ட நிறைய வித்தியாசங்க
சமண ஆலயங்களில் தொன்மை வாய்ந்த திரைலோக்கிய நாதர் ஜைன ஆலயம்!- ஆன்மீக தொடா்
சமண ஆலயங்கள் தமிழகத்தில் திருவண்ணாமலை, வேலூர் என பல இடங்களில் இன்றும் வழிபட்டு கொண்டிருக்கின்றன தமிழகத்தில் சுமார் ஒரு லட்சம் சமணர்கள் வசிப்பதாக சொல்லப்படுகிறது.
வரலாற்று சிறப்புமிக்க சிதம்பரம் தில்லை நடராஜர் கோவில்-ஆன்மீக தொடா்
சோழ சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக விளங்கிய சிதம்பரத்தில் பத்தாம் நூற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டது. சோழர்கள் தங்கள் குலதெய்வம் ஆக சிதம்பரம் நடராஜரை கருதினர்.
மும்மூர்த்திகள் அருள்புரியும் ஸ்ரீ தாணுமாலய சுசீந்திரம் கோவில்!
ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ மகாவிஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் ஒரே தலத்தில் அருளும் ஒப்பற்ற திருத்தலம் சுசீந்திரம்.
கலியுகத்தின் முடிவில் கல்கி அவதாரம் – ஆன்மீக பயணம்
இந்த கலியுகத்தை காப்பாற்ற பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுத்து விட்டாரா? அல்லது இனிமேல் தன் எடுக்கப் போகிறாரா? என்று சர்ச்சை நடந்து கொண்டிருக்கிறது.
