Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஆன்மீகம்
கன்னியின் வயிற்றில் இயேசு – பைபிள் புதிரா ? புனிதமா ? – தொடர் – 4
இன்று செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் ஒரு கன்னிப்பெண் உடலுறவு கொள்ளாமல் கருத்தரிக்க முடியும். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற தொழில்நுட்பங்கள் இல்லை என்பதால், கிறிஸ்தவர்கள் இதனை ஒரு 'தெய்வீக அற்புதம்' என்று கருதுகின்றனர்.
“தன் ஜீவனைக் காக்கிறவன் அதை இழப்பான்; என் நிமித்தம் தன் ஜீவனை இழக்கிறவன் அதைக் காப்பான்”
"ஜீவனைக் காப்பது" என்பது ஒரு மனிதன் தன் சுயநலம், உலக ஆசைகள், உடல் சுகம் மற்றும் உலகப் புகழைத் தக்கவைத்துக் கொள்ள எடுக்கும் முயற்சியைக் குறிக்கிறது.
உலகம் 6 நாட்களில் படைக்கப்பட்டதா ? இது அறிவியலா அல்லது குறியீடா ? தொடர் – 2
"சாயங்காலமும் விடியற்காலமுமாகி" என்ற சொற்றொடர் அதிகமுறை மீண்டும் மீண்டும் வருவதால், இது 24 மணிநேரக் கொண்ட ஆறு சாதாரண நாட்களைக் குறிக்கிறது என்கிறார்கள்.
பைபிள் புனிதமா ? புதிரா ? தொடர் – 1
இயேசு கிறிஸ்து பல உண்மைகளை உவமைகள் (Parables) மூலமே பேசினார். வெளிப்படுத்துதல் (Revelation) போன்ற புத்தகங்கள் பல மர்மமான குறியீடுகளைக் கொண்டுள்ளன.
கொடியேற்றத்துடன் தொடங்கிய சமயபுரம் மாரியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா !
காலை 6 மணியளவில் உற்சவ அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் தீபாராதனை நடைபெற்று, தொடர்ந்து, அம்மன் சர்வ அலங்காரத்தில் மர கேடயத்தில் மேளதாளங்கள் முழங்க கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.
அரங்கநாத பெருமானின் பாண்டியன் கொண்டை !
காஞ்சி மாநகரில் உள்ள மற்ற திவ்ய தேசங்களுக்கும் திருப்பணிகள் செய்தார். தன்னால் இயன்ற பொருளைச் சேர்த்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் மாமண்டூரில் நிலம் வாங்கி வைத்தார். நந்தவனத்தில் கைங்கரியம் செய்து வந்த வேங்கடாத்ரி சுவாமியைப் பாம்பு…
உலக நலன் வேண்டி 1008 சங்காபிஷேக வழிபாடு!
சங்கு செல்வத்தின் சின்னம், வற்றாத பொருள் செல்வம் வேண்டும், மேலும் இறைவனின் அருள்செல்வம் உலக மக்களுக்கும், உலகத்திற்கும் கிடைக்க வேண்டும் என மாரியம்மனுக்கு 1008 சங்குகளில்
நீல நிறமாக மாறும் பால்! சிவன் கோயில் விஷ்ணு துர்கை அதிசயம்!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து திருவையாறு செல்லும் வழியில் சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ளது வடகுரங்காடுதுறை.
கேரளா ஆரன்முலா பார்த்தசாரதி கோவில் !
சிறிய குன்றின் மேல் அமைந்திருக்கும் இக் கோவிலில், மூலவரான பார்த்தசாரதி பெருமாள் கிழக்கு நோக்கி நின்ற நிலையில் காட்சி தருகிறார்.
அதிகாலையில் பரணி தீபம்… ! மாலையில் மகா தீபம் …!
பஞ்சபூதங்களின் தலைவனான சிவபெருமான் நெருப்பாக, பேரொளிப் பிழம்பாக நின்ற இடம் திருவண்ணாமலை. எனவேதான் ஒளியை வணங்கும் தீபத்திருவிழா திருவண்ணாமலையில் முக்கிய விழாவாக இருக்கிறது.
