Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஆன்மீகம்
இராம அவதாரத்தின் சிரப்பான வரலாறு – ஆன்மீக பயணம்
இரணியாசுரனை வராக அவதாரம் எடுத்தும் இரணியகசிபுவை சிங்க அவதாரம் எடுத்தும் ஸ்ரீஹரி வதைக்கிறார். இரண்டாவது பிறவியில் இராவணனும் கும்பகர்ணனும் ஆக பிறக்கிறார்கள். அவர்கள் இருவரையும் ராமராக அவதரித்து கொல்கிறார். சிசுபாலன் தந்தவர்தன் என்பது…
பரசுராமர் அவதாரம் – ஆன்மிக பயணம்
சத்தியவதி பின்னர் தன் வாழ்க்கையை துறந்து கௌசிகா என்ற நதியாக மாறிவிட்டாள். ஜமதக்னி ரேணுகா என்பவருடைய புத்திரியான ரேணுகா தேவியை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு பசுமணன் முதலான புத்திரர்கள் பிறந்தார்கள். அவர்களுள் ராமன் என்பவன் கடைசி…
வாமன அவதாரம் – (குள்ள அவதாரம்) – ஆன்மீக பயணம்
பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள அவதாரம் வாமன அவதாரம்.
நரசிம்ம அவதாரம் – (சிங்க அவதாரம்)
அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்கு தூணில் திருமால் சிங்க வடிவத்தில் வெளியிட்டு அரக்கனை கொன்றார்.
வராக அவதாரம் – (பன்றி அவதாரம்)-ஆன்மீக பயணம்
வராக அவதாரம் என்பது விஷ்ணு ஒரு மிருகத்தின் தலையை கொண்டு பிறந்த அவதாரம் தலை மட்டும்தான் மிருகம் உடல் மனிதனைப் போன்று தான்.
விஷ்ணுவின் கூர்ம அவதாரம் (ஆமை அவதாரம்)-ஆன்மீக பயணம்- தொடா் 11
அழிவற்ற பகவான் விஷ்ணு ஆமையாக அவதாரம் எடுத்ததை கண்டு தேவர்கள், நாரதர் மற்றும் பிற முனிவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அண்டக் கடலில் இறங்கி கூர்ம மந்தார மகாலயன் அடியில் தன்னை நிலை நிறுத்தி...
விஷ்ணுவின் அவதாரங்கள்! ஆன்மீகப் பயணம் – தொடர் 11
திருமாலின் முதல் அவதாரம் நீரில் மீனாக தோன்றியது. இந்த அவதாரத்தில் விஷ்ணு நான்கு கைகளுடன் உடலில் மேற்பாகம் தேவ ரூபமாகவும், கீழ்பாகம் மீனின் உருவமாகவும் கொண்டவராக தோன்றினார்.
காளிப்பட்டி கந்தசாமி திருக்கோயில்! ஆன்மீகப் பயணம் தொடர் 10
குறிப்பிட்ட ஒரு ஆண்டில் தனது உடல் நிலையும் பொருட்படுத்தாமல் விரதம் இருந்து பழனிக்கு செல்ல ஆயத்தமானார். அப்போது, அவரது கனவில் தோன்றிய முருகப் பெருமான் இனி, "நீ என்னை காண பழனிக்கு வர தேவையில்லை" உனது இடத்திலேயே நான் குடியிருக்க…
குபேரரின் குமாரர்கள் வழிபட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்! ஆன்மீகப் பயணம் தொடர் 9
கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் வீற்றிருக்கும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும். தல இறைவனின் திருமேனி முற்றிலும் மரகதத்தால் செய்யப்பட்டது. எனவே, இத்தல லிங்கம் மரகதலிங்கம் என்றே அழைக்கப்படுகிறது.
எங்க வீட்ல நவராத்திரிக்கும் கொலு வைப்போம் ! பிள்ளையார் சதுர்த்திக்கும் கொலு வைப்போம் !
இந்த ஆண்டு 22.௦9.2௦25 திங்கட்கிழமை முதல் ௦2.1௦.2௦25 வியாழக்கிழமை விஜயதசமி வரை, நிகழந்திட இருக்கிறது நவராத்திரி கொலு விழா. நவராத்திரி வழிபாடு என்பது சக்தி வழிபாட்டில் மிகவும் முக்கியமானது.