Browsing Category

ஆன்மீகம்

நவகிரக ஆலயங்கள்- ஆன்மீகப் பயணம்- தொடர் 5

ஒரே நாளில் அல்லது குறிப்பிட்ட காலக்கெடுவில் தரிசனம் செய்து ஜோதிட தோஷங்களை நீக்கி பக்தர்களுக்கு தெய்வீக அனுகிரகத்தை பெற்று தரும் கோவில்கள் பற்றிய சிறிய தொகுப்பு

தெய்வங்கள் சிவபெருமானை வழிபட்டு சாப விமோசனம் பெற்ற புண்ணிய திருத்தலம் ! ஆன்மீகப் பயணம்

கடவுளர்களான விநாயகர், முருகர், தேவர்கள், தேவதைகள் போன்ற மற்ற தெய்வங்கள் உட்பட தங்களுக்கு சாபத்தின் காரணமாக சோதனைகளும், துன்பங்களும் ஏற்பட்ட காலங்களில் மூலப்பரம் பொருளான சிவபெருமானை வழிபட்டு சாப விமோசனம் பெற்றிருக்கிறார்கள்.

ஆன்மீகப் பயணம் : கஞ்சமலை சித்தேஸ்வரர் திருக்கோவில்!

இக்கோவிலில் அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் விசேஷ வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஒரு சித்தர் கோவிலில் முதன் முதலாக கிரிவலம் நடைபெறுவது இக்கோவிலின் சிறப்பம்சமாகும்.

ஆன்மீக பயணம்! தஞ்சைப் பெரிய கோவில் !

பழமையான காலத்தில் இரண்டு அல்லது மூன்று தளங்களைக் கொண்ட கோவில்கள் மட்டுமே கட்டப்பட்ட போது கற்களே கிடைக்காத காவிரி சமவெளி பகுதியில் ராஜராஜ சோழன் 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு பிரம்மாண்ட கற்கோவிலை எழுப்பினார்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கோலாகல ஆவணி மூலத்திருவிழா !

மூலத்திருவிழாவின் முக்கிய நிகழ்வாக இன்று இறைவன் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல் வைகை ஆற்றுபகுதியில்அமைந்துள்ள புட்டுதோப்பு சொக்கநாதர் திருக்கோயிலில் கோலாகலமாக நடைபெற்றது.

ஸ்ரீரங்கத்தின் ஏழு அதிசயங்கள் என்ன தெரியுமா ?  ஆன்மீக பயணம்! புதிய தொடர் !

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் மிகவும் பழமையானதும் பெரியதுமான வைணவ திருத்தலமாகும். இது திருச்சிராப்பள்ளி காவிரி ஆற்றில் நடுவே உள்ள ஒரு தீவு போல் அமைந்திருக்கிறது.

பெரம்பலூர் சிறுவாச்சூர் மதுரகாளிக்கு பிடித்த  மாவிளக்கு பூஜை ! ஆடிவெள்ளியில் குவிந்த பக்தர்கள் !

மதுரையை எரித்த கண்ணகி சற்றே கோபம் தணிந்து, இங்கே மதுர காளியம்மனாக குடிபுகுந்ததாக தல வரலாறு. இந்தக் கோயிலின் சிறப்பம்சமே, மாவிளக்கு வழிபாடுதான்

சேலம் கோட்டை மாரியம்மன் ஆடித்திருவிழா!

பக்தா்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதமாக கூழ், சா்க்கரை பொங்கல், அன்னதானம் ஆகியவற்றை பல்வேறு அமைப்புகள் வழங்கின.

தமிழ் கடவுள் முருகன் : சங்க இலக்கியமும் ஆரியர்கள் அரசியலும் !

தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தின் தென்மேற்கில் அமைந்துள்ள திருப்பரங்குன்றம் மலையில், சிக்கந்தர் பாடுஷா தர்கா, முருகனின் ஆறுபடை வீடுகளில் முதன்மையான சுப்பிரமணிய சுவாமி

பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய அர்ச்சகர் கைது ! பின்னணி என்ன ?

பாலியல் வன்கொடுமை புகாரில் சிக்கிய அர்ச்சகர் கைது ! பின்னணி என்ன ? ஆம்பூரில் கோவில் பணிப்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கோயில் தலைமை அர்ச்சகரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர்…