Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
விஷ்ணுவின் அவதாரங்கள்
வாமன அவதாரம் – (குள்ள அவதாரம்) – ஆன்மீக பயணம்
பிரகலாதனின் பேரன் மகாபலியின் ஆணவத்தை அடக்க பெருமாள் எடுத்த குள்ள அவதாரம் வாமன அவதாரம்.
நரசிம்ம அவதாரம் – (சிங்க அவதாரம்)
அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்கு தூணில் திருமால் சிங்க வடிவத்தில் வெளியிட்டு அரக்கனை கொன்றார்.
வராக அவதாரம் – (பன்றி அவதாரம்)-ஆன்மீக பயணம்
வராக அவதாரம் என்பது விஷ்ணு ஒரு மிருகத்தின் தலையை கொண்டு பிறந்த அவதாரம் தலை மட்டும்தான் மிருகம் உடல் மனிதனைப் போன்று தான்.
விஷ்ணுவின் கூர்ம அவதாரம் (ஆமை அவதாரம்)-ஆன்மீக பயணம்- தொடா் 11
அழிவற்ற பகவான் விஷ்ணு ஆமையாக அவதாரம் எடுத்ததை கண்டு தேவர்கள், நாரதர் மற்றும் பிற முனிவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அண்டக் கடலில் இறங்கி கூர்ம மந்தார மகாலயன் அடியில் தன்னை நிலை நிறுத்தி...