Browsing Category

விஷ்ணுவின் அவதாரங்கள்

நரசிம்ம அவதாரம் – (சிங்க அவதாரம்)

அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்கு தூணில் திருமால் சிங்க வடிவத்தில் வெளியிட்டு அரக்கனை கொன்றார்.

விஷ்ணுவின் கூர்ம அவதாரம் (ஆமை அவதாரம்)-ஆன்மீக பயணம்- தொடா் 11

அழிவற்ற பகவான் விஷ்ணு ஆமையாக அவதாரம் எடுத்ததை கண்டு தேவர்கள், நாரதர் மற்றும் பிற முனிவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அண்டக் கடலில் இறங்கி கூர்ம மந்தார மகாலயன் அடியில் தன்னை நிலை நிறுத்தி...