Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
ஆன்மீகம்
தீராத நோய்கள் தீர்க்கும் திருவான்மியூர் மருத்தீஸ்வரர் ஆலயம்! – ஆன்மீக பயணம்-19
275 பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான இந்த மருதீஸ்வரர் கோயில் ஏழாம் நூற்றாண்டில் அப்பர் பெருமானும் திருஞானசம்பந்த பெருமானும் வந்து சிவனை போற்றி பாடியுள்ளனர்
மலையின் சரிவில் மருதமலை முருகன் ஆலயம்!-ஆன்மீக பயணம்-18
கருவறைக்கு முன்னால் முருகப்பெருமானை நோக்கியவண்ணம் அவருடைய வாகனம் மயில் நின்றிருக்கிறது. அதற்குப் பின்னால் பலிபீடமும் கொடிமரமும் அமைந்துள்ளன.
அன்பு செய்து வாழும் போது மனிதர் ஆகிறோம் !
இன்றைய காலங்களில் அன்பு என்ற வார்த்தை வேறு பேச்சுக்கு அடிமை ஆகி விட்டது. ஆனால், இயேசுவின் அன்பு தன்னையை கையளிக்கும் அன்பாக மாறி உள்ளது.
கந்த சஷ்டி விரதம் வழிபாட்டு முறைகள்!
முருகப்பெருமான் அருளை பெறுவதற்கு ஏற்ற மிகச்சிறந்த விரதமாக கருதப்படுவது கந்த சஷ்டி விரதம் ஆகும்
சூரபத்மனை வதம் செய்யும் ”சூரசம்ஹார” வரலாறு! – ஆன்மீக பயணம்
சூரனுக்கு ஆணவம் தலை தூக்கவே அவன் மாமரமாக மாறி அவனிடமிருந்து தப்ப முயன்றான். முருகப்பெருமான் தன் தாய் உமாதேவி இடம் ஆசி பெற்று வாங்கிய வேலாயுதத்தை மாமரத்தின் மீது விடுத்தார்.
பாவங்களை போக்கும் நிரஞ்சனேஸ்வரர் கோவில்! ஆன்மீக பயணம்-17
காசிப முனிவர் பொதுமக்களின் நலன் கருதி மாபெரும் யாகம் நடத்தினார். அந்த சமயம் யாக குண்டத்தின் முன்பாக மாயன், மலையன் என்ற இரு அரக்கர்கள் தோன்றினர். அவர்கள் எங்களை அழிக்க யாகம் செய்கிறாயா என்று காசிப முனிவர் நடத்திய யாகத்தை அழித்தனர். யாக…
சென்னிமலை முருகன் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ! ஆன்மீக பயணம்-16
சென்னிமலைக்கு சுமார் மூன்று மைல் தூரத்தில் நொய்யல் ஆற்றின் கரையில் சொரு மணல் என்ற ஒரு கிராமம் தற்சமயம் இருந்து வருகிறது. இது ஒரு காலத்தில் பெரு நகரமாயும் ஒரு சிற்றரசுக்கு ஆட்பட்டதாயும் இருந்து வந்ததாக புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள்…
தீபாவளி வரலாற்றுப் பின்புலமும் நம் பாரம்பரிய சிறப்பும் !
தீபாவளி வரலாற்றுப் பின்புலமும் நம் பாரம்பரிய சிறப்பும்!
ஒளி வென்ற இருளின் திருநாளாக அறியப்படும் தீபாவளி, இன்று மகிழ்ச்சியின், பகிர்வின், நம்பிக்கையின் அடையாளமாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால் இந்த ஒளி திருவிழாவின் பின்னால்…
தீபாவளியும் – தீப ஒளியும் முனைவர் சீமான் இளையராஜா
தீபாவளியும் - தீப ஒளியும் - முனைவர் சீமான் இளையராஜா
இந்தியாவில் வாழும் மக்கள் அனைவரும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் தீபாவளிப் பண்டிகைக்குப் பல விதமான புராணக்கதைகள் உண்டு. இந்துக்களால் கொண்டாடப்படும் பண்டிகையான தீபாவளி, இந்துக்கள்…
மழையை முன்னறிவிப்பு செய்யும் அதிசய ஆலயம் !!! ஆன்மீக பயணம் -15
நமது தென்கை பகுதியில் உள்ள கோவில்கள் கட்டமைப்பு மற்றும் ஆன்மீக சூழல் பூஜை முறைகள் ஆகிய நிலைகளை ஒப்பிடும்போது வடமாநிலங்களில் உள்ள கோவில்களில் கட்டமைப்பு இதர வழிபாடுகள் மற்றும் பூஜை முறைகளில் மாறுபட்ட நிறைய வித்தியாசங்க
