Browsing Category

ஆன்மீகம்

அல்லல் போக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர் ! – ஆன்மீக பயணம்-26

அல்லல் போக்குபவர் ஆஞ்சநேயர். அச்சத்தை போக்குபவர் ஆஞ்சநேயர். ஆனந்தத்தை தருபவர் ஆஞ்சநேயர். அனைத்தையும் தந்து அருள்பவர் ஆஞ்சநேயர். நீங்கள் எடுத்த காரியம் எல்லாவற்றையும் வெற்றி பெற செய்பவர் ஆஞ்சநேயர்.

ரோகிணி தேவி வழிபட்ட பாண்டவதூத பெருமாள்! ஆன்மீக பயணம்-25

27 நட்சத்திரங்களில் ஒருவரான ரோகிணி தேவி, சந்திரனை மணந்து கொள்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பாடகம் பகுதியில் அமைந்துள்ள பாண்டவதூத பெருமாளை வணங்கி வழிபாடு செய்தாள்.

கோடி புண்ணியம் தரும் கோரக்கர் வழிபாடு! ஆன்மீக பயணம்-24

கோரக்கரை வழிபட்டால் திருமணமாகாத இளம் பெண்களுக்கு திருமணம் கைகூடும். குழந்தைபேறு இல்லாத தம்பதிக்கு குழந்தைபேறு கிட்டும். புற்றுநோய் முதலிய அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடலாம்.

குழந்தை பாக்கியம் அருளும் அலகுமலை பால தண்டாயுதபாணி திருக்கோவில் ! ஆன்மீக பயணம்-23

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அலகுமலை முத்துக்குமாரசாமி பால தண்டாயுதபாணி கோவில் உள்ளது. 'குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான்' என்பார்கள்.அலகு என்றால் 'மூக்கு' என்பது பொருள். இந்த மலை, மயில் மூக்கின் வடிவம் போல் அமைந்து உள்ளதால் 'அலகு…

இல்லற பிரச்சனைகளை தீர்க்கும் மைசூர் சாமுண்டீஸ்வரி ! ஆன்மீக பயணம்-22

தன்னை அண்டி வந்த சகல மக்களுக்கும் அவர்கள் வேண்டிய நல்ல காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றித் தரும் சக்தி வாய்ந்த அம்மனாக இன்று வரை விளங்குகிறாள் சாமுண்டி.

கடலும் சக்தியும் கலந்த புனிதம் – கன்னியாகுமரி பகவதி அம்மன் !

அம்மனின் மூச்சே அந்த கடல். அம்மனின் சிந்தனையே அந்த காற்று. அவளின் ஒளியே அந்த மூக்குத்தியின் பிரகாசம். மூன்று கடல்கள் , அரேபியக் கடல், இந்தியப் பெருங்கடல், வங்கக் கடல் ஒன்று சேரும் அந்த இடம், இயற்கையும் சக்தியும் சேர்ந்து ஒரு ஆன்மீக சங்கமமாக…

ஆயிரம் ஆண்டுகள் பழமையான நஞ்சன்கூடு சிவபெருமான் கோவில்! ஆன்மீக பயணம்-21

நஞ்சன்கூடு மந்திர் வரைகிறது ஆயிரக்கணக்கான யாத்ரீகர்கள் மற்றும் பார்வையாளர்கள் இந்த கோயில் தட்சிண காசி என்றும் அழைக்கப்படுகிறது, அதாவது தெற்கின் வாரணாசி.

சூரிய சந்திரர்கள் வழிபடும் கைலாச நாதர் ஆலயம் ! ஆன்மீக பயணம்-20

இந்த ஊருக்கு தாரமங்கலம் என்று பெயர் வரக்காரணம், சிவபெருமானுக்கும், பார்வதிக்கும் இங்கு திருமணம் நடந்தது என்றும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்து மணவிழாவினை நடத்தியதால் ‘தாரமங்கலம்’ என்ற பெயர் வந்ததென்றும் கூறுவர்.

தீராத நோய்கள் தீர்க்கும் திருவான்மியூர் மருத்தீஸ்வரர் ஆலயம்! – ஆன்மீக பயணம்-19

275 பாடல் பெற்ற திருத்தலங்களில் ஒன்றான இந்த மருதீஸ்வரர் கோயில் ஏழாம் நூற்றாண்டில் அப்பர் பெருமானும் திருஞானசம்பந்த பெருமானும் வந்து சிவனை போற்றி பாடியுள்ளனர்

மலையின் சரிவில் மருதமலை முருகன் ஆலயம்!-ஆன்மீக பயணம்-18

கருவறைக்கு முன்னால் முருகப்பெருமானை நோக்கியவண்ணம் அவருடைய வாகனம் மயில் நின்றிருக்கிறது. அதற்குப் பின்னால் பலிபீடமும் கொடிமரமும் அமைந்துள்ளன.