Browsing Category

ஆன்மீகம்

நரசிம்ம அவதாரம் – (சிங்க அவதாரம்)

அசுரன் இரண்யகசிபு, நாராயணனே பரம்பொருள் என்று வணங்கி வந்த தன் பிள்ளை பிரகலாதனைத் துன்புறுத்தி வந்தான். பிரகலாதனுக்கு தூணில் திருமால் சிங்க வடிவத்தில் வெளியிட்டு அரக்கனை கொன்றார்.

விஷ்ணுவின் கூர்ம அவதாரம் (ஆமை அவதாரம்)-ஆன்மீக பயணம்- தொடா் 11

அழிவற்ற பகவான் விஷ்ணு ஆமையாக அவதாரம் எடுத்ததை கண்டு தேவர்கள், நாரதர் மற்றும் பிற முனிவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அண்டக் கடலில் இறங்கி கூர்ம மந்தார மகாலயன் அடியில் தன்னை நிலை நிறுத்தி...

விஷ்ணுவின் அவதாரங்கள்! ஆன்மீகப் பயணம் – தொடர் 11

திருமாலின் முதல் அவதாரம் நீரில் மீனாக தோன்றியது. இந்த அவதாரத்தில் விஷ்ணு நான்கு கைகளுடன் உடலில் மேற்பாகம் தேவ ரூபமாகவும், கீழ்பாகம் மீனின் உருவமாகவும் கொண்டவராக தோன்றினார்.

காளிப்பட்டி கந்தசாமி திருக்கோயில்! ஆன்மீகப் பயணம் தொடர் 10

குறிப்பிட்ட ஒரு ஆண்டில் தனது உடல் நிலையும் பொருட்படுத்தாமல் விரதம் இருந்து பழனிக்கு செல்ல ஆயத்தமானார். அப்போது, அவரது கனவில் தோன்றிய முருகப் பெருமான் இனி,  "நீ என்னை காண பழனிக்கு வர தேவையில்லை" உனது இடத்திலேயே நான் குடியிருக்க…

குபேரரின் குமாரர்கள் வழிபட்ட மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்! ஆன்மீகப் பயணம் தொடர் 9

கருவறையில் இறைவன் சுந்தரேஸ்வரர் வீற்றிருக்கும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும். தல இறைவனின் திருமேனி முற்றிலும் மரகதத்தால் செய்யப்பட்டது. எனவே, இத்தல லிங்கம் மரகதலிங்கம் என்றே அழைக்கப்படுகிறது.

எங்க வீட்ல நவராத்திரிக்கும் கொலு வைப்போம் ! பிள்ளையார் சதுர்த்திக்கும் கொலு வைப்போம் !

இந்த ஆண்டு 22.௦9.2௦25 திங்கட்கிழமை முதல் ௦2.1௦.2௦25 வியாழக்கிழமை விஜயதசமி வரை, நிகழந்திட இருக்கிறது நவராத்திரி கொலு விழா. நவராத்திரி வழிபாடு என்பது சக்தி வழிபாட்டில் மிகவும் முக்கியமானது.

தமிழ்நாட்டின் மிகவும் புகழ்பெற்ற கோவில்களின் ஒரு சிறு பட்டியல்!

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோவில், தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில், சிதம்பரம் நடராஜர் கோவில், திருவண்ணாமலை…

அயோத்தி ராமர் கோவில் ! – ஆன்மீகப் பயணம் 8

அயோத்தி இந்துக்களின் மிகவும் புனிதமான நகரங்களில் ஒன்றாகும். பொ.ஊ 1528 ஆம் ஆண்டில் முகலாய பேரரசர் பாபரின் ஆணைப்படி ராமர் பிறந்த இடம் என்று கூறப்படும்