Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
தாக்குதல் நடத்திய சிவாச்சாரியார்கள்! தெய்வத்தமிழ் பேரவையினர் காவல் நிலையத்தில் புகார் !
தாக்குதல் நடத்திய சிவாச்சாரியார்கள் மீது தெய்வத்தமிழ் பேரவை சார்பில் காவல் நிலையத்தில் புகார் ....
பட்டாவுக்கு 12 ஆயிரம்! லஞ்ச அதிகாரிகளை வேட்டையாடிய போலீஸ்….!
மின்கம்பம் இடமாற்ற 15 ஆயிரம் ! , பட்டாவுக்கு 12 ஆயிரம்! லஞ்ச அதிகாரிகளை வேட்டையாடிய போலீஸ்....! கலக்கத்தில் லஞ்ச அதிகாரிகள்..!
பாரத முன்னேற்றக் கழகம் சார்பில் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா !
பாரத முன்னேற்றக் கழகம் சார்பில் முதல் சுதந்திர போராட்ட மாவீரர் அழகுமுத்துக்கோன் ஜெயந்தி விழா வீர வரலாற்றினை பாடப்புத்தகத்தில் சேர்க்கவும் வலியுறுத்தல்.
ஒரே கல்லூரியில் அடுத்தடுத்து பலியான 3 மாணவர்கள் ! பெண் வழக்கறிஞரின் ஆபாச வீடியோ ! சாட்டையை சுழற்றிய…
திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்த மாணவர் அபிஷேக், கல்லூரிக்கு முறையாக வருவதில்லை என்பது உள்ளிட்டு அவரது தனிப்பட்ட சில சிக்கல்கள்
வந்தே பாரத் ஒரு வசதியான ரயில் என்பதில் சந்தேகம் இல்லை ஆனால்…..
எல்லோருடைய இருக்கைகளுக்கு முன்பாக தமிழ் நாளிதழ்களும் ஆங்கில நாளிதழ்களும் இஸ்திரி போட்ட தினுசில் அழகாக மடித்து வைக்கப்பட்டிருந்தன.
பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொது மக்களுக்கான மருத்துவ முகாம் !
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டாட்சி அலுவலகத்தில் காதாட்டிபட்டி மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவ அதிகாரிகளின் வழிகாட்டுதலின்படி மருத்துவ முகாம்
சஸ்பெண்ட் செய்யப்பட்ட பட்டாசு ஆலையை திறக்க கோரி தொழிலாளர்கள் போராட்டம் !
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் ஆலையை ஆய்வு செய்தனர், அப்போது போதிய பாதுகாப்பு வசதி இல்லை என அதிகாரிகள் ஆலையை சஸ்பெண்ட் செய்து...
லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கையும் களவுமாக பிடிப்பட்ட மின்வாரிய அதிகாரி !
வணிக ஆய்வாளர் அருளாணந்தம் லஞ்சப்பணம் ரூ.10,000/-த்தை பிரவின்குமாரிடமிருந்து பெற்று வைத்திருந்தபோது கையும் களவுமாக பிடிபட்டுள்ளார்.
மத்திய அரசுக்கே வராத கோபம் மாநில அரசுக்கு ஏன் வந்தது ? கேள்வி எழுப்பும் ஐபெட்டோ வா.அண்ணாமலை !
பொது வேலை நிறுத்தத்திற்கு எதிராக மத்திய அரசு எந்த அறிக்கையினையும் வெளியிடாத போது... பொது வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது கேரள அரசுக்கு வராத கோபம்!.. தமிழ்நாடு அரசுக்கு வந்தது ஏன்?.. ஏன்?..*
ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு பாடம் எடுத்த சட்டமன்ற உறுப்பினர்!
எட்டயபுரம் அருகே ஆசிரியராக மாறி மாணவர்களுக்கு பாடம் எடுத்த விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர்