Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சமூகம்
ரீல் ஒன்றுக்காக உயிரை பணயம் வைக்கும் போக்கு!
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் ரீல்கள், பைக்குகள் மற்றும் கார்களைத் தவிர வேறு உலகம் இல்லை என்பது போல் வாழ்வது வருத்தமளிக்கிறது என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.
அனுபவங்கள் ஆயிரம் (2) – குக்கர் வெடித்த தருணம், உயிர் பிழைத்த அதிர்ச்சி!
சமையலறையில் நாம் தினமும் கையாளும் பொருட்களும் எவ்வளவு கவனத்துடன் இருக்க வேண்டியவையோ என்பதையும் அந்த அனுபவம் கற்றுக் கொடுத்தது.
மோன்தா புயல் நம்மை விட்டு விலகி ஆந்திரா நோக்கி செல்வது எதனால்?
முதலில் வெப்ப மண்டல பகுதிகளில் உருவாகும் ட்ராபிகல் வெப்ப மண்டல புயல்கள் ஏன் - கிழக்கில் இருந்து மேற்கு நோக்கி நகர்கின்றன? என்பதை நாம் அறிய வேண்டும்.
பிரம்படி படிப்பை தராது….
கல்வியை கொண்டாட்டமாக மாற்ற வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் கையில் பிரம்பு தேவையில்லை. அன்பும் பொறுப்புணர்வும் மட்டுமே வேண்டும்.
அனுபவங்கள் ஆயிரம் (03) – இயற்கை, வரலாறு மற்றும் ஆன்மீகம் ஒன்றிணையும் புனித நிலம்!
கன்னியாகுமரி என்பது ஒரு சாதாரண பேரூரல்ல; அது இயற்கை, வரலாறு மற்றும் ஆன்மீகம் ஒன்றிணையும் புனித நிலம். கடலின் அலைகள் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் அந்த காட்சி என் நினைவில் என்றும் அழியாத ஒரு அனுபவமாக நிற்கும் ..
அனுபவங்கள் ஆயிரம் (1) – “முருகன் அருளால் மறைந்த வலி”
அந்த நிமிஷத்தில் எனக்குள் ஒரே ஒரு எண்ணமே, முருகனே அந்தப் பெண்ணின் வடிவில் வந்து அந்த மருந்தை வர பிரசாதமாக அளித்ததாக ஓர் உணர்வு...
வெள்ளையும் சொள்ளையுமா இப்படியும் ஒரு மோசடியா ?
இரிடியம் மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள பட்டுராஜன், சேத்தூர் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவராகவும், சேத்தூர் பேரூராட்சி 8-வது வார்டு கழகச் செயலாளராகவும், செட்டியார்பட்டி பேரூராட்சி பூத் கமிட்டி பொறுப்பாளராகவும்...
தீபாவளி புது மாடல் பட்டாசு வெடித்து பலர் படுகாயம் ! வைரல் வீடியோ நடந்தது என்ன ?
பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களிடம் கள ஆய்வு செய்தபோது, வட மாநில தொழிலாளர்கள் அனுபவமின்மையுடன் பணியில் அமர்த்தப்படுவது, தரக்குறைவான தயாரிப்புகளுக்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மாநகராட்சி நிர்வாகமே, ஆக்கிரமிப்பு செய்யலாமா ? எழுந்த எதிர்ப்பு !
மதுரை மாநகராட்சி நிர்வாகத்தினை கண்டித்தும் மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகம் அமைப்பதை எதிர்த்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாதனை….
வாழ்நாள் முழுவதும் கடும் வெயிலில் விதைத்து வளா்த்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து நலிந்து போனது எங்கள் வாழ்வு
