Browsing Category

சமூகம்

*இது மக்கள் சந்திக்க போகும் பெரிய பிரச்சினை… சொத்து அடமானம் தொடர்பாக… @ பத்திரப்பதிவுத்…

போலிப் பத்திரங்களை ஒழிக்கிறேன் என்ற பெயரில் பத்திரப்பதிவு மாமனிதர்கள், ஏற்கனவே ஒரு சட்டம் கொண்டு வந்து நீதிமன்றங்களில் அடி வாங்கியது

இர்ஃபானின் நிலைமை இப்படியாச்சே… எல்லாத்துக்கும் அந்த சேட்டைதான் காரணம்!

யூடியூபர் இர்ஃபான் தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கி வருகிறார். வியூவர்ஸ்சுக்காக எதை எதையோ பண்றாரு. அப்புறம் வசமா சிக்குறார்.

அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு சிறப்பு கண் பரிசோதனை முகாம்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் மற்றும் டாக்டர்.அகர்வால்ஸ் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய சிறப்பு கண் மருத்துவ பரிசோதனை

 திருச்சியில் ”தமிழ் ஹைக்கூ” நான்காவது உலக மாநாட்டு ஆலோசனைக் கூட்டம் !

மே 11 அன்று இலங்கையில் நடைபெறவுள்ள  ‘தமிழ் ஹைக்கூ: நான்காவது உலக மாநாட்டு’ ஆலோசனைக் கூட்டம் திருச்சியில்  நடைபெற்றது

பொதுப்பாதை ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடும் சமூக ஆர்வலருக்கு கொலை மிரட்டல் !

அதிமுக பிரமுகர் பாஸ்கரன் என்பவர், பொதுப்பாதையை ஆக்கிரமித்து குடிசை போட்டிருக்கிறார். பொதுவழியை மறித்து குடிசை போட்டதால்,

கூவத்துல பூங்கா, விவசாயிக்கு சாக்கடை ! மக்களுக்கு பயன்படாத பூங்கா ! 14.20 கோடி வீணா?

36 ஏக்கர் குப்பையை குளத்தை சுத்தம் செய்து ரூ 4 கோடியே 20 இலட்சம் மதிப்பீட்டில் அரசு செலவில் பூங்கா அமைக்க

தொழிலாளியாய் வாழ்ந்த முதலாளி !

“முதலாளிதான் கடைசிதொழிலாளி என்ற பாடத்தை கற்றுத் தந்தவர் அப்பா” என்கிறார், மற்றொரு மகன் சரத். தந்தைக்காக கூடிய கூட்டத்தை பார்த்து மனம்நெகிழ நன்றி தெரிவிக்கிறார்

சென்னையில் ரோட்டரி மாநாடு – அசத்தும் ரோட்டரி தமிழன் !

உலக ரோட்டரியின் வரலாற்றில் தமிழகத்தின் தனித்தன்மையை, தனிமுத்திரை பதிக்க விழையும் தமிழனாய், அரவணைக்கக் காத்திருக்கும் கரங்களோடு

பாவேந்தர் தமிழுக்காகவும் தமிழருக்காகவும் வாழ்ந்தவர் – முனைவர் சீமான் இளையராஜா

தமிழனின் உணர்வுகளையும், உணர்ச்சிகளையும் தன் கவிதைகளின் வாயிலாக வெளிப்படுத்தியவர். தமிழை உயிராகவும், உடலாகவும், உணர்வாகவும் வடித்த