Browsing Category

சமூகம்

என்னாண்ட வாங்குற கீர நல்லாருக்குல்ல ஆயா …

விலையையும் கீரையின் தரத்தையும் குறித்தே பேசிய வாய்க்கு, என்னிடம் வேறு ஏதாவது பேச வேண்டும் போல இருந்தது போல... என்னாண்ட வாங்குற கீர நல்லாருக்குல்ல ஆயா...

தலைமை ஆசிரியர்கள் இன்றி தள்ளாடும் அரசுப்பள்ளிகள் !

ஆயிரக்கணக்கான அரசு பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் பொறுப்புத் தலைமை ஆசிரியர்களால் நிர்வகிக்கப்படுகிறது. 

பன் பட்டர் சாக்லேட் ஜாம் விற்பனையில் கலக்கும் கண்ணன் பேக்கரி!

சேலம் மாநகரத்தின் பல பகுதிகளில் இருந்து கண்ணன் பேக்கரிக்கு பன் பட்டர் ஜாம் வாங்குவதற்கு என்றே தினசரி வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வருவதை காணலாம்.

இதற்காகத்தானடி உன்னை அரசு பள்ளியில் சேர்த்தோம் …

அவங்க வீட்ட விட நம்ம வீடு நல்லா இருக்கு... அவ பாத்தா   நம்ம வீடு அப்படி இல்லைனு கவலைப்படுவா இல்ல ...அதனால தான் கட் பண்ணிட்டேன்...

நகராட்சியில் மாயமான பொருட்கள் ! திருடியது யார் ?

பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலேயே இருந்த துறையூர் நகராட்சியின் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தை பேருந்து நிலைய விரிவாக்கத்துக்கு பயன்படுத்திக் கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.

உணவாகும் நீரை ஊரே சேர்ந்து பயன்படுத்தும் பேராவூருணி !

ஊருணி வள்ளல் தன்மை கொண்டது.  ஒட்டுமொத்த ஊருக்கும் தாகம் தீர்க்கும் மருந்தாக திகழ்வது.  இந்த ஊரைச் சேர்ந்த மக்களும் வள்ளல் தன்மை நிறைந்தவர்கள்.  பசிப்பிணி போக்கும் பண்பு படைத்தவர்கள்.

சமூகம் மக்களை எப்படி எல்லாம் ஜட்ஜ் பண்ணுது …

சமூகம் மக்களை எப்படி எல்லாம் ஜட்ஜ் பண்ணுது... அரசுப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளது, பெற்றோர்களது பழக்க வழக்கங்கள் குறைத்து மதிப்பிடும்படி இருக்குமா

மகாத்மாவை மாற்றிய மதுரை மண் !

"ஏன் நம் நாட்டு கதர் ஆடையை அணிவதை விடுத்து அந்நிய நாட்டு உடைகளை அணிந்திருக்கிறீர்கள்?" என்று கேட்க அதற்கு அந்தத் தொழிலாளிகள் "எங்களுக்கும் கதர் உடுத்த ஆசை தான். ஆனால் அதை விலை கொடுத்து வாங்க கையில் பணம் இல்லை" என்றனர்.

இக்கரைக்கு அக்கரை பச்சை தான் எப்பவுமே !

ஊருக்கு நாம் எப்படி தெரிகிறோம் என்பதற்காக நம்மை ஒரே அடியாக மாற்றிட வேண்டியதில்லை. சமூக அழுத்தம் சுயத்தை அழுத்தும் விசயமாக மாறிட நாம் விட்டு விடக்கூடாது.

கட்டாய கல்வி உரிமைச் சட்ட நிதி : தமிழகத்துக்கு கிடைத்தது எப்படி ?

கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழாக மாணவர் சேர்க்கை தடைபட்டு போனதற்கான பின்னணி என்ன? என்பது குறித்தும் அதில் தமது மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாகவே மாற்றம் ஏற்பட்டது என்பதாகவும் குறிப்பிடுகிறார்,…