மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து தமிழக கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டம் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து தமிழக கல்லூரி மாணவ, மாணவியர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளைக் கண்டித்தும், அம்மாநில கலவரத்தை மத்திய அரசு உடனே கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி மாணவ- மாணவியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Frontline hospital Trichy

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து
மணிப்பூர் சம்பவத்தைக் கண்டித்து

கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்க மாவட்டக் கிளை நிர்வாகி ஜெகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்
மணிப்பூரில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அம் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பி அமைதி நிலவ போர்க்கால அடிப்படையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவ -மாணவியர் கோஷங்கள் எழுப்பினர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.