கொரியர் வாகனத்தில் தீ விபத்து ! பல கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சாத்தூர் டோல்கேட் அருகே திருநெல்வேலியில் இருந்து பெங்களூரை நோக்கி சென்ற கொரியர் கண்டைனர் லாரியில் திடீர் தீ விபத்து ஓட்டுனர் சுதாரித்ததால் பெரும் விபத்து தவிர்ப்பு ஒரு கோடி மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி சேதம்.

பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தனியார் கொரியர் திருநெல்வேலி பகுதியில் உள்ளது, சம்பவத்தின் போது திருநெல்வேலியில் இருந்து டிவி, பிரிட்ஜ், பேட்டரி மற்றும் எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் சாதனங்களை ஏற்றுக்கொண்டு சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (28) என்பவர் பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தது.

Srirangam MLA palaniyandi birthday

தீ விபத்துஅதிகாலை 2 மணி அளவில் சாத்தூர் டோல்கேட் அருகே திடீரென லாரியில் மூடப்பட்ட கண்டனர் பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியேறி உள்ளது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட கார்த்தி லாரியை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

தீ விபத்துஇந்த தீ விபத்தில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் தீயில் கருகி சேதமடைந்தது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இந்த விபத்து தொடர்பாக வச்சகாரப்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

—  மாரீஸ்வரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.