ஆம் ஆத்மி ஒழிந்தது ஒருவகையில் நல்லதே !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஆம் ஆத்மி ஒழிந்தது ஒருவகையில் நல்லதே.  காங்கிரஜை ஒழிக்க பாஜக ஆம் ஆத்மியை வளர்த்து, இன்று அதை காலி செய்துவிட்டது. கேஜரிவால், மணீஸ் சிஷோடியா தோல்வி என்பது எந்த ஊழல் ஒழிப்பை அரசியலாகக் கொண்டு ஆம் ஆத்மி பாஜக ஆட்சிக் கட்டில் ஏற பாதை அமைத்து தந்ததோ, அதே ஊழலால் இன்று மண்ணைக் கவ்வி உள்ளது.

ஊழல் ஒழிப்பு என்பது அரசியலற்ற மத்தியதரவர்க்கத்தின் மனநிலை.  அதனை பரவலாக்கியதன் விளைவு  இன்று டெல்லியில் ஆம் ஆத்மி பலனை அனுபவிக்கிறது.

இனிய ரமலான் வாழ்த்துகள்

ஜமாலன் தமிழ் - எழுத்தாளர்.
ஜமாலன் தமிழ் – எழுத்தாளர்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

உண்மையில் காங்கிரஸ் (6.39 %), ஆம் ஆத்மி (43.57 %) இணைந்திருந்தால் பஜகவின் (43.61 %) வாக்குகளைவிட அதிகம் பெற்று ஒருவேளை (ஒருவேளை என்பது முக்கியம்) இந்தியா கூட்டணியாக வென்றிருக்கலாம்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஆனால் அதற்கு இரண்டு கட்சிகளும் தங்கள் சுயநல அரசியலை முன்வைத்ததே காரணம்.  ஒருவகையில் இந்த பாஜக வெற்றி ஆம் ஆத்மியின் அகங்காரத்திற்கும், காங்கிரஸின் பிராந்திய கமிட்டிகளின் ஆணவத்திற்கும் கிடைத்த தோல்விதான்.

 

—    ஜமாலன் தமிழ்  –  எழுத்தாளர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.