அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

ஓய்வு பெறும் நாளில் டி.எஸ்.பி .‌சஸ்பெண்டு ! காரணம் என்ன ?

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி டி.எஸ்.பி., ஓய்வு பெறும் நாளில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது  போலீசார் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாணியம்பாடி டி.எஸ்.பி.யாக இருந்தவர் விஜயகுமார். இவர், (ஜூன் 30) அன்று ஓய்வு பெற‌ இருந்த நிலையில், ஜுன் 23 ந்தேதி  நள்ளிரவு 12 மணியளவில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

விஜயக்குமார் டிஎஸ்பி
விஜயக்குமார் டிஎஸ்பி

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

விஜயக்குமார், தென்காசி மாவட்டம்,  கடையநல்லூர் சார்பு ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். அதன்பின் படிப்படியாக ஆய்வாளர், காவல் துணை கண்காணிப்பாளர் என பதவி உயர்வு பெற்று தென்காசி மாவட்டத்திலேயே அதுவும் ஒரே தாலுகாவிலேயே பணியாற்றி வந்துள்ளார்.

Admission Enquiry Form

விஜயக்குமார் டிஎஸ்பி
விஜயக்குமார் டிஎஸ்பி

வாணியம்பாடி டிஎஸ்பியாக புரமோஷனில் வருவதற்கு முன்னர் இன்ஸ்பெக்டராக பணியில் இருந்த போது தவறுதலாக துப்பாக்கியை பயன்படுத்தியதிய விவகாரத்தின் காரணமாகவும் , அவர் ஓய்வு பெறுவதற்கு முன்னதாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சஸ்பெண்ட் எதிர்த்து நீதிமன்றத்தில் முறையீடு செய்து இருப்பதாகவும் கூறப்படுகிறது..

—   மணிகண்டன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.