புதிய வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்க நவம்பரில் நல்ல வாய்ப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்தலுக்கான சிறப்பு முகாம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 09, 10, 23 & 24 ஆகிய தேதிகளில் நடைபெறும் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், ஜனவரி 01, 2025 அன்று 18 வயதை பூர்த்தி செய்பவர்கள் வாக்காளர் அட்டைக்கு புதியதாக விண்ணப்பிப்பதற்கு தேவையான படிவங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

Srirangam MLA palaniyandi birthday

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம்:-

09.11.2024 சனிக்கிழமை
10.11.2024 ஞாயிற்றுக்கிழமை
23.11.2024 சனிக்கிழமை
24.11.2024 ஞாயிற்றுக்கிழமை

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

ஆகிய தினங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்துதல் மற்றும் நீக்குதல் தொடர்பாக சிறப்பு முகாம் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெற உள்ளது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.