Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
குப்பையில் ஊழல் செய்யும் ஒப்பந்த நிறுவனம் ! சுவாசக் கோளாறு பாதிப்பில் பொதுமக்கள்!
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள நுண் உரம் செயலாக்க மையத்திற்கு கொண்டு சென்று அங்கு மக்கும்குப்பை, மக்காத குப்பை என முறையாக பிரிக்காமல்,பெரும்பாலான குப்பைகளை தனியார் டெண்டர் நிறுவனம் , அதன் அருகில் உள்ள இடத்திலேயே…
இறைவனிடம் கையேந்தினாலும் … இன்னொருமுறை கிடைக்கப்பெறாத இசைக்கலைஞன் !
, “இசைமுரசு நாகூர் இ.எம். அனிபாவின் நூற்றாண்டை தமிழக அரசுக்கு அடுத்து, அதுவும் ஒரு கல்லூரியின் சார்பில் நடைபெறும் விழா இது ஒன்றாகத்தான் இருக்கும்.
தமிழ்நாட்டு இளைஞர்களின் தைரியமும் தியாகமும்தான் ‘பராசக்தி’ – ஹீரோ சிவகார்த்திகேயன்
இந்தப் படத்தில் நடிக்கப் போகிறோம் என்ற உற்சாகம் இருந்தாலும், அவரது அற்புதமான திரைக்கதைக்கு நான் நியாயம் செய்ய முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது.
ஜாலியா படிக்கலாம் வாங்க – 01
இப்ப இருக்கிற டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, இந்த மூணு மாசம் ஒவ்வொரு நாள் இப்பக்கூட படிச்சோம்னா … அதுவும் ஜாலியா படிச்சோம்னா … நல்ல மதிப்பெண் வாங்குவதற்கு வாய்ப்பு இருக்குங்க.
காமராஜரை இழிவுபடுத்திய யூடியூபா்! உருவப் பொம்மை எரித்து கண்டன ஆர்ப்பாட்டம்!
ஆர்ப்பாட்டத்தின் போது, முக்தாரின் படத்திற்கு மாலை அணிவித்து பின்னர் அதை கிழித்தனர். தொடர்ந்து, வன்முறையை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக கூறி, முக்தார் மீது கடும் சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
அரசு கட்டிடம் இன்றி அல்லாடும் திருவையாறு கிளை நூலகம் !
40,000-க்கும் மேற்பட்ட நூல்கள், 6000-க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட நூலகமாக, தினமும் 100-க்கும் மேற்பட்ட வாசகர்கள் வருகையுடன் இயங்கிவரும் நூலகமாக இருந்து வருகிறது.
மக்கள் வழக்கறிஞர் கோ. போஜகுமார் – 2 ஆம் ஆண்டு நினைவேந்தல் ! – யாவரும்……
“உழைக்கும் மக்கள் போராட்டங்களுக்கு மட்டுமே வழக்காடிய மனித உரிமை வழக்கறிஞர் போஜகுமார்”கீழைக்காற்று இராஜா புகழுரை.
ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி – 30
Ingredients Solutions and Hotel supplies ஆகிய தொழில் வாய்ப்புகள் பற்றி காண்போம். Ingredients என்றால் முலப்பொருட்கள் எனப்படும். ஒரு ஹோட்டலுக்குத் தேவையான பல்வகையான மூலப்பொருட்களை நாம் விற்பனை செய்து வியாபாரம் செய்யலாம்.
வாழையடி வாழையாய் … ! வாழ்க்கை வாழ்வதற்கே – தொடர் – 08
மங்களகரமான நிகழ்வுகளில் விருந்தினர்களை முதல் ஆளாய் வரவேற்பது வாழைதான். கடவுளுக்கான படையலில் முதல் இடம் வாழைப்பழத்துக்குத்தான்.
எஸ்.ஐ.ஆர். விட இதுதான் பேராபத்து ! பிஜேபியின் அடுத்த மூவ் ! தோழர் மருதையன் நேர்காணல் !
ஜெ.வின் ஆட்சியில் கிடாவெட்டு தடைச்சட்டம் கொண்டுவந்தபோது, மக்கள் கலை இலக்கிய கழகத்தின் சார்பில் கிடாவெட்டும் போராட்டம் நடத்தப்பட்டது.
