திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் மாபெரும் இரத்ததான முகாம்

செயின்ட் ஜோசப் கல்லூரியில் 200க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தன்னார்வத்துடன் வந்து இரத்த தானம் செய்தார்கள்.....

சென்னை சவுகார் பேட்டையில் நகை வாங்குபவர்களை குறிவைத்து கொள்ளையடித்த கும்பல் ! கூண்டோடு பிடித்த மதுரை…

கத்தியைக் காட்டி மிரட்டிய 5 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்தி சென்று மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டி...

நிதி நிறுவன மோசடி – உரிமையாளருக்கு பத்து வருட சிறை தண்டனை ! மதுரை பொருளாதாரக்குற்றப்பிரிவு…

8.50 கோடி ரூபாய் அளவுக்கு மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தை சார்ந்தவர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில்...

கோவில்பட்டி அருகே ஜேசிபி இயந்திரம் மீது அரசு விரைவு பேருந்து மோதி விபத்து !

கோவில்பட்டி அருகே முன்னால் சென்ற ஜேசிபி இயந்திரம் மீது அரசு விரைவு பேருந்து மோதி விபத்து -15 பேர் காயம்....

தூத்துக்குடி கள ஆய்வுப் பணியை உதயநிதி ஸ்டாலின் பாதியில் முடித்து சென்றது ஏன்? – முன்னாள்…

ஸ்டாலின் தான் வருவாரு விடியல் தருவார் என்று பாட்டெல்லாம் போட்டு வாக்குறுதி கொடுத்து மக்களை ஏமாற்றியுள்ளனர். 

சீமானை கிழித்து தொங்கவிட்ட ஐ.பி.எஸ் அதிகாரி…பிரதமர் தொடங்கிவைத்த மாநாட்டில் பரபரப்பு

”நாம் தமிழர் கட்சி கண்காணிக்கப்பட வேண்டிய பிரிவினைவாத இயக்கம். நானும் எனது குடும்பத்தாரும் இணையதள தாக்குதலால் பாதிக்கப்பட்டிருக்கிறோம்.” என்பதாக, அரங்கம் நிறைந்திருந்த ஐ.பி.எஸ். அதிகாரிகளின் ஐந்தாவது மாநாட்டில் பேசி தனல் மூட்டியிருக்கிறார்,…

Police மீது புகார் கொடுத்த இளம்பெண் மாயம் ! அதிர்ச்சி Report!

தன்னை ஏமாற்றிய பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தொடர்ச்சியாக பொருட்செல்வி போராடி வந்த நிலையில்,

பி.எட். மாணவர்களை கொண்டு ஆசிரியர்கள் பாடம் நடத்தியதை ஆய்வு செய்வதா ? – ஐபெட்டோ அண்ணாமலை கேள்வி…

எண்ணும் எழுத்தும் திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவுத் திட்டம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை...

கூடலூர் நகராட்சி பகுதியில் தீபாவளி சீட்டு நடத்தி பெண்களிடம் 6 கோடி ரூபாய் மோசடி !

ஏராளமான பெண்களிடம் தீபாவளி சீட்டு நடத்தி 6 கோடி ரூபாய் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி.......