Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
பணத்திற்காக மண்டையை உடைத்த பாசக்கார நண்பர்கள்… கலக்கல் கடத்தல் சம்பவம்!
“யாராரோ நண்பன் என்று ஏமாந்த நெஞ்சம் உண்டு” என்ற திரைப்பட பாடல் ஒன்று உண்டு. நண்பன் ஒருவனை நம்பி உதவி செய்ததால் அதனால் ஏற்படும் விளைவுகள் பின்னாளில் தெரியவரும்போது ஏற்படும் மன உளைச்சல்களை படம் பிடித்து காட்டியதுதான் இந்த மதுரை சம்பவம்.…
சொந்தமாகச் சிந்திக்க வைக்கிற கல்வியையா நீங்கள் போதிக்கிறீர்கள்?
பள்ளிக் கல்வித்துறையின் பெருங்கசப்பானதொரு பேரவலத்தைக் குறித்துச் சில கருத்துகளை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நமது தமிழகத்தின் பள்ளிக் கல்வித்துறை போன்ற ஓர், ‘அறியாத்துறை’ பிறிதொன்று இருக்க முடியாது என்கிற அளவுக்கு அத்துறையில்…
குவாரி அனுமதி சீட்டில் தீக்குச்சியினால் அழித்து பல முறை பயன்படுத்தி நூதன மோசடி ! தடை விதித்த கனிம…
ராஜா தாணி அருகே உள்ள பழைய கோட்டை பகுதியில் உள்ள மண் குவாரி செயல்பட தடை குவாரி உரிமையாளர் வினோத்க்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்
தேனி மாவட்டம், கணிம வளங்கள் அள்ள ஒரு முறை பயன்படுத்தும் நடை அனுமதி சீட்டை தீயில் காட்டி நூதனமாக பல முறை…
திருச்சி மாநகராட்சி வார்டு 24-ல் ரவுண்ட்அப் !
திருச்சி மாநகராட்சியில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று ஓர் ஆண்டு காலம் நிறைவடைந்ததை தொடர்ந்து மக்கள் பிரதிநிதிகளால் நலத்திட்டப்பணிகள் என்ன நடைபெற்றுள்ளது என்பதை கண்டறிய "அங்குசம் செய்திக்குழு" திட்டமிட்டது.
புத்தூர் அக்ரஹாரம், இராமலிங்க…
மாந்திரீகம் பூஜைகள் செய்வதாக 65 லட்சம் மோசடி செய்த மூன்று பேர் கைது !
மாமனார், மாமியார், கணவரிடம் மாந்திரீகம் பூஜைகள் செய்வதாக 65 லட்சம் மோசடி செய்த மூன்று பேர் மீது மருமகள் பரபரப்பு குற்றச்சாட்டு. 24 மணி நேரத்தில் கைது செய்து மூன்று பேர் சிறையில் அடைப்பு !
தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் திண்டுக்கல்…
அரசு பஸ்களில் அலட்சியம்…. டிரைவர்கள் சலித்துக்கொள்வது ஏன்?
அரசு நிர்வாகத்தை ஐஏஎஸ் அதிகாரிகளிடம் கொடுத்துவிட்டு வரும் கோப்புகளில் மட்டும் கையெழுத்து போட்டால் போதும் என்று பல அமைச்சர்கள் ஓய்ந்துவிட்டனர்.
கூட்டுறவுத்துறை செயல்பாடுகள் திருப்தி இல்லை என்று நிதி அமைச்சர் பிடிஆர் தரவுகளோடு கருத்துச்…
‘தண்ணியடிக்க’…‘தம்’ அடிக்க… காசு தேவைப்பட்டதால் திருடனாக மாறிய ‘மெக்கானிக்’!
தஞ்சாவூர் பூக்காரத் தெருவில் கடந்த 22.02.2023 அன்று பூட்டியிருந்த இரண்டு வீடுகளில் பூட்டு உடைக்கப்பட்டு ஒரு வீட்டில 28 சவரன் நகைகளும், மற்றொரு வீட்டில் 3 சவரன் நகையும் என மொத்தம் 31 சவரன் நகைகள் திருடுபோயின.
இதுகுறித்த புகாரின்பேரில்,…
ஞானவேல்ராஜா—தனஞ்செயன் கூட்டணியின் திருகுஜாலம்!
ஞானவேல்ராஜா—தனஞ்செயன் கூட்டணியின் திருகுஜாலம்!
படத்தயாரிப்பு கம்பெனி ஆரம்பித்து சில ஊத்தல் படங்களை எடுத்த தனஞ்செயன் தான் இப்போது ஞானவேல்ராஜாவின் ‘ஸ்டுடியோ க்ரீன்’ தயாரிப்பு நிறுவனத்தின் புரொடக்ஷன் கண்ட்ரோலராக இருக்கார். அப்பப்ப ஏதாவது ஒரு…
சந்தோஷத்தில் சாந்தினி தமிழரசன் !
சந்தோஷத்தில் சாந்தினி தமிழரசன் !
கே.பாக்யராஜ் கதை—திரைக்கதை எழுதி 2010—ல் ரிலீசான ‘சித்து +2’ வில் சாந்தனு பாக்யராஜுக்கு ஜோடி போட்டு, கோலிவுட்டில் அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன். சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த சாந்தினி, தெலுங்கு+…
கட்சி தொண்டன் முதல் பொதுச்செயலாளர் வரை – எடப்பாடி பழனிச்சாமி அரசியல் சதுரங்க ஆட்டம் !
கட்சி தொண்டன் முதல் பொதுச்செயலாளர் வரை - எடப்பாடி பழனிச்சாமி அரசியல் சதுரங்க ஆட்டம் !
1952 வருடம், நாள் மே 12. சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சிலுவம்பாளையத்தில் ஒரு விவசாயியின் வீட்டில் பிறந்தது ஒரு குழந்தை. அக்குழந்தைக்கு பழனிசாமி என்கிற…
