வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மீனவரிடம் ரூ.72,000 மோசடி:…

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி மீனவரிடம் ரூ.72,000 மோசடி: இருவர் கைது வெளி நாட்டில் வேலை வாங்கித் தருவதாக முகநூலில் போலியாக விளம்பரம் செய்து தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவரை ரூ.72,000 பெற்றுக் கொண்டு…

ஐ.நா.வின் அலுவல் மொழியான அரபு மொழி தீவிரவாத மொழியா?

ஐ.நா.வின் அலுவல் மொழியான அரபு மொழி தீவிரவாத மொழியா? உலகில் 54 நாடுகளில் பேசப்படும் மற்றும் ஐ.நா.வின் அலுவல் மொழியான அரபு மொழியைக் கொச்சைப்படுத்தும் வகையில் அதை கற்பவர்களும் கற்பிப்பவர்களும் தீவிரவாதிகள் என்ற கோணத்தில் தேசிய புலானய்வு…

கர்நாடகாவை கண்டித்து பானைகளை உடைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கர்நாடகாவை கண்டித்து பானைகளை உடைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம் தமிழகத்திற்கு உரிய காவிரி நீரை தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து விவசாயிகள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு…

இந்துக்களை பாதுகாக்கும் கட்சி திமுக : அமைச்சர் சேகர் பாபு

இந்துக்களை பாதுகாக்கும் கட்சி திமுக : அமைச்சர் சேகர் பாபு திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்றும், இந்துக்களை பாதுகாக்கும், அரவணைக்கும் கட்சி என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். கோவை அனுவாவி…

எலும்புத் துண்டுகளுக்காக வஞ்சிக்கப்பட்ட அப்துல் காதர்.!

எலும்புத் துண்டுகளுக்காக வஞ்சிக்கப்பட்ட அப்துல் காதர்.! தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டிணத்தைச் சேர்ந்தவர் ‘அதிரை’ அப்துல் காதர் என்கிற முகமது அப்துல் காதர். வயது 46. ரியல் எஸ்டே தொழிலில் ஈடுபட்டு வரும் அப்துல் காதர் தற்போது…

கர்நாடகா மீது பொருளாதார தடை விதிக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

கர்நாடகா மீது பொருளாதார தடை விதிக்கக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் தமிழகத்திற்கு உரிய காவிரி நீர் வழங்க மறுக்கும் கர்நாடகாவுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்க வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மீட்புக் குழு சார்பில்…

உரிமம் பெறாமல் செல்லப்பிராணிகள் வளர்த்தால் கடும் நடவடிக்கை :…

உரிமம் பெறாமல் செல்லப்பிராணிகள் வளர்த்தால் கடும் நடவடிக்கை : மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை உரிமம் பெறாமல் நாய் உள்ளிட்ட செல்லப் பிராணிகள் வளர்ப்பதும், அவை சாலைகளில் சாலையில் திரிவதும் கண்டறியப்பட்டால் மாநகராட்சி பணியாளர்கள் மூலம்…

சபாஷ், கனிமொழி !

சபாஷ், கனிமொழி! ஆதிக்க சாதியைச் சேர்ந்த சக மாணவர்களால் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு திருநெல்வேலி  மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நாங்குநேரி பள்ளி மாணவர் சின்னதுரை மற்றும் அவரது தங்கையை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்…

மன அழுத்தத்தை தரும் நீட் தேர்வை நீக்க வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை…

மன அழுத்தத்தை தரும் நீட் தேர்வை நீக்க வேண்டும்: பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை தரும் நீட் தேர்வை ஒட்டுமொத்தமாக நீக்க வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வலியுறுத்தியுள்ளார்.…

பட்டியல் இன மக்கள் மீது தொடர் தாக்குதல்: தமிழக அரசு மீது சிபிஎம்…

பட்டியல் இன மக்கள் மீது தொடர் தாக்குதல்: தமிழக அரசு மீது சிபிஎம் குற்றச்சாட்டு தமிழகத்தில் நான்குநேரி, வேங்கைவயல்,,கோவில்பட்டி, அணைக்கரை என தாழ்த்தப்பட்ட பட்டியல் இன மக்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நிகழ்ந்து வருகிறது எனச்…